- சிவ.ஆ.மலர்விழி ராஜா, சீர்காழி
மூடிய இமைக்குள்
விழியாக
மடிந்தே போகாமல்
முன்னேறு உன்பாதையிலே
துணிந்தே விரைவாக
உனக்கென வசந்தம் உன்மனமே
எல்லாம் உன்வசமே....!
பிதற்றும் மனிதனின் வார்த்தை எல்லாம்
பின்னால் சென்றிடுமே....!
வீழும் மனிதனின் பின் சிரிக்கும் பித்தர் கூட்டம்
நிறைந்திருக்க
வாழ்ந்தே போற்றும் வாழ்வுதனை
மகிழ்ந்தே நிமிர்ந்திடுவோம்......!

விழியை திறந்தே வெளியில் வந்து
உலகை வென்றிடுவோம்.....!
உனக்கென வசந்தம் உன்மனமே.. எல்லாம் உன்வசமே....!
கோர வெள்ளம்.. "உதவி தேவையில்லை.. இந்தியா, சீனா, அமெரிக்கா இழப்பீடு தர வேண்டும்".. நேபாளம்
ஒரே நாளில் ஓட்டுநர் உரிமம், வழக்குகள் வாபஸ்...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்புகள்
வேளாங்கண்ணி கோயிலில் சாதியம்.. அமைச்சர் மரிய வில்சன் அதை மாற்றுவாரா? .. ரவிக்குமார்
ரஜினியின் 'ஜெயிலர் 2'ரிலீஸ் தள்ளிப்போகிறதா? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அதிகாரப்பூர்வ விளக்கம்!
நேபாளம் வெள்ளம்.. வாழத்தான் பிறந்தோம் என்று நேபாளம் வந்தோம்!
சிந்தனைச் சிதறல்.. மாறுவார்கள் என எதிர்பார்ப்பதை விட.. எதிர்பார்ப்பை மாற்றிக் கொள்வோம்!
மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் டூ நிமிஷாம்பாள்.. மக்களின் மனம்!
கோகுலாஷ்டமி .. பகவான் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் அற்புத பண்டிகை!
{{comments.comment}}