தெம்பு பிறக்கட்டும்.. நம் தேவதைகளின் சிறகு நம்மை காக்கட்டும்...!

Mar 08, 2024,09:50 PM IST
- காயத்ரி கிருஷாந்த்


பெண் இல்லாத பிரபஞ்சம் 
பஞ்சம் பாதித்த நிலம் தான் 
கொஞ்சம் கொஞ்சம் என்று கெஞ்சி 
சோறு ஊட்டி வளர்த்த கையும் பெண்தான் ...
கொஞ்சம் கோபமும் மிஞ்சும் காதலையும் 
தந்தவளும் பெண்தான்..
பிஞ்சு கால்களால்
நெஞ்சை மிதித்து
கொஞ்சி விளையாடியதும்
பெண்தான் ....
தள்ளாடும் வயதில்
தலைசுற்றி மயக்கத்தில்
அமருகையில் 
அருகில் வந்து 
"தாத்தா ஒன்றுமில்லை" என்று தலைகோதிவிட்டவளும் பெண்தான்





இப்படி நம்மில் பின்னி பிணைந்து 
நம்மை நெஞ்சில் சுமக்கும் பெண்ணிற்கு 
ஏமாற்றம் இல்லா அன்பும்
எதையும் சாதிக்க நாம் கொடுக்கும் தெம்பும் 
நாம் கொடுக்கும் ஆறுதல் ...
அன்பு ஆரம்பம் ஆகட்டும்
அனைத்து அன்பு உள்ளங்களின் இல்லங்களில்...
தெம்பு பிறக்கட்டும்
நம் தேவதைகளின் சிறகு நம்மை காக்கட்டும்...!

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்