தெம்பு பிறக்கட்டும்.. நம் தேவதைகளின் சிறகு நம்மை காக்கட்டும்...!

Mar 08, 2024,09:50 PM IST
- காயத்ரி கிருஷாந்த்


பெண் இல்லாத பிரபஞ்சம் 
பஞ்சம் பாதித்த நிலம் தான் 
கொஞ்சம் கொஞ்சம் என்று கெஞ்சி 
சோறு ஊட்டி வளர்த்த கையும் பெண்தான் ...
கொஞ்சம் கோபமும் மிஞ்சும் காதலையும் 
தந்தவளும் பெண்தான்..
பிஞ்சு கால்களால்
நெஞ்சை மிதித்து
கொஞ்சி விளையாடியதும்
பெண்தான் ....
தள்ளாடும் வயதில்
தலைசுற்றி மயக்கத்தில்
அமருகையில் 
அருகில் வந்து 
"தாத்தா ஒன்றுமில்லை" என்று தலைகோதிவிட்டவளும் பெண்தான்





இப்படி நம்மில் பின்னி பிணைந்து 
நம்மை நெஞ்சில் சுமக்கும் பெண்ணிற்கு 
ஏமாற்றம் இல்லா அன்பும்
எதையும் சாதிக்க நாம் கொடுக்கும் தெம்பும் 
நாம் கொடுக்கும் ஆறுதல் ...
அன்பு ஆரம்பம் ஆகட்டும்
அனைத்து அன்பு உள்ளங்களின் இல்லங்களில்...
தெம்பு பிறக்கட்டும்
நம் தேவதைகளின் சிறகு நம்மை காக்கட்டும்...!

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்