தெம்பு பிறக்கட்டும்.. நம் தேவதைகளின் சிறகு நம்மை காக்கட்டும்...!

Mar 08, 2024,09:50 PM IST
- காயத்ரி கிருஷாந்த்


பெண் இல்லாத பிரபஞ்சம் 
பஞ்சம் பாதித்த நிலம் தான் 
கொஞ்சம் கொஞ்சம் என்று கெஞ்சி 
சோறு ஊட்டி வளர்த்த கையும் பெண்தான் ...
கொஞ்சம் கோபமும் மிஞ்சும் காதலையும் 
தந்தவளும் பெண்தான்..
பிஞ்சு கால்களால்
நெஞ்சை மிதித்து
கொஞ்சி விளையாடியதும்
பெண்தான் ....
தள்ளாடும் வயதில்
தலைசுற்றி மயக்கத்தில்
அமருகையில் 
அருகில் வந்து 
"தாத்தா ஒன்றுமில்லை" என்று தலைகோதிவிட்டவளும் பெண்தான்





இப்படி நம்மில் பின்னி பிணைந்து 
நம்மை நெஞ்சில் சுமக்கும் பெண்ணிற்கு 
ஏமாற்றம் இல்லா அன்பும்
எதையும் சாதிக்க நாம் கொடுக்கும் தெம்பும் 
நாம் கொடுக்கும் ஆறுதல் ...
அன்பு ஆரம்பம் ஆகட்டும்
அனைத்து அன்பு உள்ளங்களின் இல்லங்களில்...
தெம்பு பிறக்கட்டும்
நம் தேவதைகளின் சிறகு நம்மை காக்கட்டும்...!

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்