இன்று மார்ச் 15, புதன்கிழமை.
சுபகிருது வருடம், பங்குனி 01.நவமி, கீழ்நோக்கு நாள்
காரடையான் நோன்பு
மாலை 03.24 வரை அஷ்டமில பிறகு நவமி. மாலை 03.25 துவங்கி, மார்ச் 16 ம் தேதி பிற்பகல் 01.21 வரை நவமி திதி உள்ளது. இன்று அதிகாலை 04.36 வரை கேட்டை நட்சத்திரம், பிறகு மூலம் நட்சத்திரம். காலை 04.36 வரை சித்தயோகமும், பிறகு 06.23 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு மரண யோகமும் வருகிறது.
நல்ல நேரம் :
காலை - 9 முதல் 10 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
இன்று என்ன நல்ல காரியம் செய்யலாம்?
இன்று கீழ்நோக்கு நாள் என்பதால் கிழங்கு வகைகளை பயிரிடுவதற்கு, மந்திர உபதேசம் பெறுவதற்கு,விதை விதைக்க, பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஏற்ற நாள். இன்று காரடையான் நோன்பு என்பதனால் சுமங்கலி பெண்கள் தாலி சரடினை மாற்றிக் கொள்ள உகந்த நாள்.
இன்றைய நாளுக்கு என்ன சிறப்பு?
இன்று அம்பிகையை வழிபட குழப்பங்கள் நீங்கி வெற்றி கிடைக்கும். காரடையான் நோன்பு என்பதனால் காமாட்சி அம்மன் அல்லது மீனாட்சி அம்மனை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை தினமும் நெற்றியில் இட்டு வந்தால் கணவன் - மனைவி ஒற்றுமை சிறக்கும்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}