- ஸ்வர்ணலட்சுமி
திருப்பள்ளியெழுச்சி பாடல் 04 :
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
பொருள் :
வீணை,யாழ் போன்ற பலவிதமான இசைக் கருவிகளை கொண்டு ஒருபுறம் இன்னிசை வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மற்றொரு புறம், உன்னை போற்றி பல விதமான திருநாமங்களால் அடியவர்கள் தொழுது கொண்டிருக்கிறார்கள். உன்னை போற்றி பூஜிப்பதற்காக கைகளில் பூமாலைகள் ஏந்தி நிற்பவர் ஒரு புறம் இருக்கிறார்கள். உன்னை வேண்டி தொழுது, கண்ணீர் பெருக வேண்டிடும் அடியாளர்கள் கைகூப்பி வணங்கியபடி ஒரு புறம் இருக்க, திருப்பெருந்துறையில் வீட்டிற்றிருக்கும் சிவ பெருமானே! உன்னனுடைய அடியார்களை போல் என்னையும் ஆட் கொண்டு, உன்னுடைய இனிமையான அருள் வழங்குவதற்காக எங்கள் தலைவானிய பெருமானை தூக்கத்தில் இருந்து எழுந்து கொள்ள வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
{{comments.comment}}