சென்னை: தமிழக அரசின் திருமண உதவி திட்டத்திற்காக 5,460 தங்க நாணயங்கள் கொள் முதல் செய்வதற்கான கொள் டெண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு பெண்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ஏழை பெண்களின் திருமணத்திற்காக தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. தமிழக அரசு மூவலூர் ராமாமிர்தம் நினைவு திட்டத்தின் வாயிலாக தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் ஏழை, ஆதரவற்ற பெண்கள், மறுமணம் செய்யும் பெண்கள், கைம் பெண்கள் மற்றும் ஜாதி மறுப்புத் திருமணம் செய்யும் பெண்களுக்கு தமிழக அரசு நிதி உதவி திட்டத்தின் கீழ் நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக அரசு நலத்திட்டங்களுக்கு 8 கிராம் எடையிலான 22 கேரட் தங்கம் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக மொத்தம் 5640 தங்க நாணயங்கள் ரூபாய் 45 கோடி மதிப்பில் வாங்கப்பட உள்ளது. இதற்கான டெண்டர் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தங்க நாணயங்கள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் இந்த டெண்டருக்கு இன்று முதல் அக்டோபர் 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தது ஹைகோர்ட்
70 வயது தேவ் ஆனந்த் மகனின் மரணம் சொல்லும் செய்தி.. 2வது ஹார்ட் அட்டாக் அபாயகரமானது?
நினைவு ஒரு இனிமை!
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு!
வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்: தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேற்றம்
முட்டாள்கள்...ராகுல் காந்தியின் பேச்சால் கொந்தளித்த பாஜக எம்.பி.,க்கள்
பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி
2031ல் தமிழகத்தில் பாமக ஆட்சி : பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு பிடிவாரண்ட்: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!
{{comments.comment}}