சென்னை: தமிழக அரசின் திருமண உதவி திட்டத்திற்காக 5,460 தங்க நாணயங்கள் கொள் முதல் செய்வதற்கான கொள் டெண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு பெண்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ஏழை பெண்களின் திருமணத்திற்காக தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. தமிழக அரசு மூவலூர் ராமாமிர்தம் நினைவு திட்டத்தின் வாயிலாக தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் ஏழை, ஆதரவற்ற பெண்கள், மறுமணம் செய்யும் பெண்கள், கைம் பெண்கள் மற்றும் ஜாதி மறுப்புத் திருமணம் செய்யும் பெண்களுக்கு தமிழக அரசு நிதி உதவி திட்டத்தின் கீழ் நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக அரசு நலத்திட்டங்களுக்கு 8 கிராம் எடையிலான 22 கேரட் தங்கம் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக மொத்தம் 5640 தங்க நாணயங்கள் ரூபாய் 45 கோடி மதிப்பில் வாங்கப்பட உள்ளது. இதற்கான டெண்டர் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தங்க நாணயங்கள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் இந்த டெண்டருக்கு இன்று முதல் அக்டோபர் 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மார்ச் 18 மற்றும் 19ம் தேதிகளில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதி...பொது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
தமிழ்நாடு - புதுச்சேரியில் வெவ்வேறு தேதிகளில் தேர்தல்; புதுவையில் வேட்புமனு தாக்கல் துவக்கம்
முதல் நாளிலேயே ரூ.1.26 கோடி பறிமுதல்...தலைமைத் தேர்தல் அதிகாரி சொன்ன பகீர் தகவல்
தமிழக தேர்தல் பிரச்சாரத்தில் அனலை கிளப்ப போகும் டாப் 10 பிரச்சனைகள்
அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
விடியா ஆட்சியில் விலகாத இருள்: பச்சிளம் குழந்தை முதல் பாட்டி வரை பாதுகாப்பற்ற சூழல்: தவெக
ரஜினிகாந்திடம் ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
ஜனநாயகன் விவகாரம் முடிவுக்கு வருகிறதா? நாளை தணிக்கை குழு மறுஆய்வு
{{comments.comment}}