சென்னை: தமிழக அரசின் திருமண உதவி திட்டத்திற்காக 5,460 தங்க நாணயங்கள் கொள் முதல் செய்வதற்கான கொள் டெண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு பெண்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ஏழை பெண்களின் திருமணத்திற்காக தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. தமிழக அரசு மூவலூர் ராமாமிர்தம் நினைவு திட்டத்தின் வாயிலாக தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் ஏழை, ஆதரவற்ற பெண்கள், மறுமணம் செய்யும் பெண்கள், கைம் பெண்கள் மற்றும் ஜாதி மறுப்புத் திருமணம் செய்யும் பெண்களுக்கு தமிழக அரசு நிதி உதவி திட்டத்தின் கீழ் நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக அரசு நலத்திட்டங்களுக்கு 8 கிராம் எடையிலான 22 கேரட் தங்கம் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக மொத்தம் 5640 தங்க நாணயங்கள் ரூபாய் 45 கோடி மதிப்பில் வாங்கப்பட உள்ளது. இதற்கான டெண்டர் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தங்க நாணயங்கள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் இந்த டெண்டருக்கு இன்று முதல் அக்டோபர் 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Cyclone Montha effect: திருவள்ளூருக்கு ஆரஞ்சு... சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!
2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்... வாக்குத் திருட்டை முறியடிப்போம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அரசு...திமுக மீது விஜய் தாக்கு
ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன தான் ஆச்சு?...குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்
இயற்கை வளங்களை அழித்து மணல் கொள்ளையை அரங்கேற்ற துடிக்கும் திமுக அரசு: அன்புமணி காட்டம்!
மோன்தா புயல் தீவிரம்... ஆந்திராவில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்
தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் கமிஷன்...இன்று முதல் பயிற்சி ஆரம்பம்
{{comments.comment}}