சென்னை: தமிழக அரசின் திருமண உதவி திட்டத்திற்காக 5,460 தங்க நாணயங்கள் கொள் முதல் செய்வதற்கான கொள் டெண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு பெண்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ஏழை பெண்களின் திருமணத்திற்காக தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. தமிழக அரசு மூவலூர் ராமாமிர்தம் நினைவு திட்டத்தின் வாயிலாக தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் ஏழை, ஆதரவற்ற பெண்கள், மறுமணம் செய்யும் பெண்கள், கைம் பெண்கள் மற்றும் ஜாதி மறுப்புத் திருமணம் செய்யும் பெண்களுக்கு தமிழக அரசு நிதி உதவி திட்டத்தின் கீழ் நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக அரசு நலத்திட்டங்களுக்கு 8 கிராம் எடையிலான 22 கேரட் தங்கம் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக மொத்தம் 5640 தங்க நாணயங்கள் ரூபாய் 45 கோடி மதிப்பில் வாங்கப்பட உள்ளது. இதற்கான டெண்டர் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தங்க நாணயங்கள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் இந்த டெண்டருக்கு இன்று முதல் அக்டோபர் 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
பாஜக.,வில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு? - பின்னணியில் நடந்தது என்ன?
திமுக பணத்தை நம்பி உள்ளது, அங்கு உழைக்க ஆளில்லை; இளைஞர்கள் நினைத்தால் ஆட்சியையே மாற்றலாம்: அன்புமணி
பறவைக் காய்ச்சல் பரவல்... ஹாஃப்பாயில் சாப்பிடாதீங்க: எச்சரிகை விடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழகத்தில் பிப்., 13ம் தேதி லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என்றும் என் மனைவி சீதா தான்....நான் பிரிந்ததை நினைத்து என்னைக்கும் வருத்தப்பட்டதே இல்லை: பார்த்திபன்
சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக 100 எம்.பி.,க்களிடம் கையெழுத்து பெற்ற காங்கிரஸ்
பாகிஸ்தானின் பல்டி அரசியல்.. ஐசிசி-யின் அதிரடி கடிதத்தால் அடிபணிந்த பிசிபி!
தேர்வுகளை நடத்த தெரியாதவர் தமிழ்நாட்டுக்கு முதல்வராக வாய்த்திருப்பது சாபக்கேடு: எடப்பாடி பழனிச்சாமி
{{comments.comment}}