இன்று மே 01, 2023 - திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 18
ஏகாதசி, வளர்பிறை, கீழ்நோக்கு நாள்
இரவு 10.06 வரை ஏகாதசி, பிறகு துவாதசி திதி உள்ளது. ஏப்ரல் 30 ம் தேதி இரவு 08.35 துவங்கி, மே 01 ம் தேதி இரவு 10.06 வரை ஏகாதசி திதி உள்ளது. மாலை 05.44 வரை பூரம் நட்சத்திரம், பிறகு உத்திரம் நட்சத்திரம். இன்று முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம் :
காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
இந்த நாளில் என்ன ஸ்பெஷல் ?
கலைகளை துவங்குவதற்கு, மருந்து செய்வதற்கு, சுரங்கம் அமைப்பதற்கு, புதிய கருவிகளை பழகுவதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட உயர்வு உண்டாகும் ?
சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபட்டால் வாழ்வில் உயர்வு ஏற்படும்.
தமிழகச் சட்டசபை தேர்தல் 2026: மே 4 வாக்கு எண்ணிக்கை - வழிமுறைகளை வெளியிட்ட தேர்தல் கமிஷன்
புதுச்சேரியில் இருந்து இனி 90 மி.லி., மது கொண்டு வந்தாலும் கைது
தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயில்: சுகாதாரத்துறை சிறப்பு ஏற்பாடு
புதுச்சேரி பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழி நீக்கம்: திமுக சார்பில் போராட்டம் அறிவிப்பு
இதயம் என்னும் கவிதை...!
குடவோலை முறை.. உலகத்துக்கே வழிகாட்டிய உத்திரமேரூர் தேர்தல் நடைமுறை!
Sri Priya Story: தன்னம்பிக்கை கதை.. உடைந்த சிறகும் உயரப் பறந்த பறவையும்
இன்றைய உலகுக்கேற்ற.. நவீன ஆத்திச்சூடி!
பராமரிப்பு பணி...21 நாட்களுக்கு சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்
{{comments.comment}}