மே 01 - இந்த நாளை யாரை வழிபட ஐஸ்வர்யம் பெருகும் ?

May 01, 2023,09:38 AM IST

இன்று மே 01, 2023 - திங்கட்கிழமை

சோபகிருது ஆண்டு, சித்திரை 18

ஏகாதசி, வளர்பிறை, கீழ்நோக்கு நாள்


இரவு 10.06 வரை ஏகாதசி, பிறகு துவாதசி திதி உள்ளது. ஏப்ரல் 30 ம் தேதி இரவு 08.35 துவங்கி, மே 01 ம் தேதி இரவு 10.06 வரை ஏகாதசி திதி உள்ளது. மாலை 05.44 வரை பூரம் நட்சத்திரம், பிறகு உத்திரம் நட்சத்திரம். இன்று முழுவதும் சித்தயோகம்.


நல்ல நேரம் :


காலை - 06.30 முதல் 07.30 வரை 

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை


இந்த நாளில் என்ன ஸ்பெஷல் ?


கலைகளை துவங்குவதற்கு, மருந்து செய்வதற்கு, சுரங்கம் அமைப்பதற்கு, புதிய கருவிகளை பழகுவதற்கு ஏற்ற நாள்.


யாரை வழிபட உயர்வு உண்டாகும் ?


சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபட்டால் வாழ்வில் உயர்வு ஏற்படும்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு தலைகுனியாது.. 234 தொகுதிகளிலும்.. பிரச்சாரத்தைத் தொடங்கும் திமுக

news

விஜய்யின் நிலைப்பாடு என்ன என புரியவில்லை... செங்கோட்டையன் விவகாரம் குறித்து டிடிவி தினகரன் விளக்கம்

news

ஜனநாயகன் பட வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு

news

திமுக - அதிமுக ஜல்லிக்கட்டு.. எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட 2 முக்கிய அறிவிப்புகள்!

news

கல்விக்கடன் தள்ளுபடி வாக்குறுதி என்ன ஆனது? திமுக அரசிற்கு ராமதாஸ் கேள்வி!

news

மதுரையிலிருந்து ஏன் என்னை வம்புக்கு இழுக்கிறீர்கள்.. எம்.எல்.ஏ தளபதிக்கு ஜோதிமணி கேள்வி

news

பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

சென்னை விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து: பயணிகள் அலறியடித்து ஓட்டம்!

news

மக்கள் பாதுகாப்பைப் பறிக்கும் திமுக அரசின் முடிவுகாலம் வெகு தொலைவிலில்லை: நயினார் நாகேந்திரன்

அதிகம் பார்க்கும் செய்திகள்