இன்று மே 01, 2023 - திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 18
ஏகாதசி, வளர்பிறை, கீழ்நோக்கு நாள்
இரவு 10.06 வரை ஏகாதசி, பிறகு துவாதசி திதி உள்ளது. ஏப்ரல் 30 ம் தேதி இரவு 08.35 துவங்கி, மே 01 ம் தேதி இரவு 10.06 வரை ஏகாதசி திதி உள்ளது. மாலை 05.44 வரை பூரம் நட்சத்திரம், பிறகு உத்திரம் நட்சத்திரம். இன்று முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம் :
காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
இந்த நாளில் என்ன ஸ்பெஷல் ?
கலைகளை துவங்குவதற்கு, மருந்து செய்வதற்கு, சுரங்கம் அமைப்பதற்கு, புதிய கருவிகளை பழகுவதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட உயர்வு உண்டாகும் ?
சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபட்டால் வாழ்வில் உயர்வு ஏற்படும்.
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
{{comments.comment}}