- சிவ. ஆ.மலர்விழி ராஜா
மே தினம் அது
மேன்மை தரும் தினம்......
தேனீயின் உழைப்பு
தேனின்
இனிப்பு.......!
கலைஞனின் உழைப்பு
அழகான
வடிவமைப்பு...... !
கவிஞர்கள் உழைப்பு
நல்ல வரிகளின்
தொகுப்பு..... !

கண்களின் உழைப்பு
காட்சிகள்
பிடிப்பு...... !
அலையின் உழைப்பு
கடலின்
சிறப்பு......!
அருவியின் உழைப்பு
ஆனந்த
களிப்பு....... !
மேகத்தின் உழைப்பு
மழையின்
மதிப்பு........!
விருட்சத்தின் உழைப்பு
வெயிலின்
தவிர்ப்பு.....!
தலைவனின் உழைப்பு
குடும்பத்தின்
உயிர்ப்பு......!
தாயின் உழைப்பு
குழந்தையின்
சிரிப்பு........ !
குழந்தைகள் உழைப்பு
தரமான கல்வி
படிப்பு......!
வீரனின் உழைப்பு
தாய் மண்ணின்
காப்பு.......!
விவசாயிகள் உழைப்பு
விளைச்சலின்
வனப்பு......!
காவலர்கள் உழைப்பு
தீவினை
தடுப்பு.....!
தொழிலாளிகள் உழைப்பு
இது மேதின
சிறப்பு.....!
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர்)
தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!
ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை
கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை
வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!
வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!
கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!
தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!
{{comments.comment}}