- சிவ. ஆ.மலர்விழி ராஜா
மே தினம் அது
மேன்மை தரும் தினம்......
தேனீயின் உழைப்பு
தேனின்
இனிப்பு.......!
கலைஞனின் உழைப்பு
அழகான
வடிவமைப்பு...... !
கவிஞர்கள் உழைப்பு
நல்ல வரிகளின்
தொகுப்பு..... !

கண்களின் உழைப்பு
காட்சிகள்
பிடிப்பு...... !
அலையின் உழைப்பு
கடலின்
சிறப்பு......!
அருவியின் உழைப்பு
ஆனந்த
களிப்பு....... !
மேகத்தின் உழைப்பு
மழையின்
மதிப்பு........!
விருட்சத்தின் உழைப்பு
வெயிலின்
தவிர்ப்பு.....!
தலைவனின் உழைப்பு
குடும்பத்தின்
உயிர்ப்பு......!
தாயின் உழைப்பு
குழந்தையின்
சிரிப்பு........ !
குழந்தைகள் உழைப்பு
தரமான கல்வி
படிப்பு......!
வீரனின் உழைப்பு
தாய் மண்ணின்
காப்பு.......!
விவசாயிகள் உழைப்பு
விளைச்சலின்
வனப்பு......!
காவலர்கள் உழைப்பு
தீவினை
தடுப்பு.....!
தொழிலாளிகள் உழைப்பு
இது மேதின
சிறப்பு.....!
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர்)
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!
மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!
சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!
{{comments.comment}}