செங்கல்பட்டு, ஆம்பூர், ஏலகிரி, வாணியம்பாடியில்.. லேசான நிலநடுக்கம்.. மக்கள் பீதி!

Dec 08, 2023,10:07 AM IST

சென்னை: தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் சில இடங்களில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.


இந்று காலை 7 மணிக்கு மேல் செங்கல்பட்டில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு கீழே 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 3.2 ஆக இருந்தது. செங்கல்பட்டில் பலரும் இதை உணர்ந்துள்ளனர்.


இதேபோல வாணியம்பாடி, ஆம்பூர், ஏலகிரி உள்ளிட்ட சில இடங்களிலும் மக்கள் லேசான நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர்.




இது மிக மிக லேசான அளவிலான நில அதிர்வு என்பதால் பெரிய அளவிலான பாதிப்பு ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்