செங்கல்பட்டு, ஆம்பூர், ஏலகிரி, வாணியம்பாடியில்.. லேசான நிலநடுக்கம்.. மக்கள் பீதி!

Dec 08, 2023,10:07 AM IST

சென்னை: தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் சில இடங்களில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.


இந்று காலை 7 மணிக்கு மேல் செங்கல்பட்டில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு கீழே 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 3.2 ஆக இருந்தது. செங்கல்பட்டில் பலரும் இதை உணர்ந்துள்ளனர்.


இதேபோல வாணியம்பாடி, ஆம்பூர், ஏலகிரி உள்ளிட்ட சில இடங்களிலும் மக்கள் லேசான நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர்.




இது மிக மிக லேசான அளவிலான நில அதிர்வு என்பதால் பெரிய அளவிலான பாதிப்பு ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்