செங்கல்பட்டு, ஆம்பூர், ஏலகிரி, வாணியம்பாடியில்.. லேசான நிலநடுக்கம்.. மக்கள் பீதி!

Dec 08, 2023,10:07 AM IST

சென்னை: தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் சில இடங்களில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.


இந்று காலை 7 மணிக்கு மேல் செங்கல்பட்டில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு கீழே 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 3.2 ஆக இருந்தது. செங்கல்பட்டில் பலரும் இதை உணர்ந்துள்ளனர்.


இதேபோல வாணியம்பாடி, ஆம்பூர், ஏலகிரி உள்ளிட்ட சில இடங்களிலும் மக்கள் லேசான நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர்.




இது மிக மிக லேசான அளவிலான நில அதிர்வு என்பதால் பெரிய அளவிலான பாதிப்பு ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்