மேற்குத் தாம்பரத்திலிருந்து கிளம்பி.. ரவுண்டடிச்சுட்டு.. மீண்டும் மேற்கு தாம்பரம். புது பஸ் அறிமுகம்

Sep 12, 2024,04:54 PM IST

சென்னை: சென்னை மேற்கு தாம்பரத்திலிருந்து புதிய சிற்றுந்து சேவையை மாநகர போக்குவரத்துக் கழகம் தொடங்கியுள்ளது.


சென்னை மாநகரில் பல்வேறு பகுதிகளில் புதிய புதிய பஸ் சேவைகளை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தொடங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது புதிதாக மேற்கு தாம்பரத்தில் ஒரு சிற்றுந்து சேவை தொடங்கப்படுகிறது.




இது சுற்றுப் பேருந்து சேவையாகும். அதாவது மேற்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு மீண்டும் மேற்கு தாம்பரத்திற்கே இந்த பஸ் வந்து சேரும்.  S55W என்ற இந்த சிற்றுந்து), மேற்கு தாம்பரத்திலிருந்து கிளம்பி, பெருங்களத்தூர், எஸ்.எஸ்.எம் நகர், கேம்ப் ரோடு, கிழக்கு தாம்பரம் வழியாக மீண்டும் மேற்கு தாம்பரத்திற்கு வந்து சேரும்.


காலை 5.15 மணிக்கு முதல் பேருந்து இயக்கப்படும். அதைத் தொடர்ந்து 7.40, 10.25, 1.10, 3.45 மற்றும் மாலை 6.25 ஆகிய நேரங்களில் இந்தப் பேருந்து இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்