பெற்றோரை விடப் பேறு பெற்றவள் - என் ஆச்சி!

Dec 24, 2025,05:00 PM IST

- சி.ஏஞ்செலின் கிரேசிடா


பெற்ற அம்மாவுக்கு நிகர் நீ

வளர்க்கும் தந்தைக்குச் சமானம் நீ

பாசத்தில் இவர்களையும் மிஞ்சிவிட்டாய் நீ


தியாகத்தின் அடையாளம் நீ

அன்பின் சிகரம் நீ

அழும்போது அடைக்கலம் நீ

கதறும்போது உறுதுணையும் நீ

கலங்கும் நேரங்களில் கண் துடைப்பவள் நீ

எனக்காக இடைவிடாமல் இறையிடம்

வேண்டுபவள் நீ




உங்களுக்காக எதையும் இழக்கத்

தயாராகயிருந்தோம்

உங்களைத் தான் இழக்க தயாராக இல்லை

உங்களை இழந்து தவிக்கிறோம் ஆச்சி

எங்களுக்கு ஒரு ஆறுதல்-

இறைவனுடன் சேர்ந்துவிட்டாய் என்பதே


உங்களை இழந்த பிறகுதான்

தெரிந்துகொண்டேன் -

பிரிவு என்பது உடலுக்குத்தான் மனதிற்கு

அல்ல என்று.


(Angelin Gracita C, St.Marys College (Autonomous), Thoothukudi)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வடதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருக்காம் மக்களே: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

அதிமுக கூட்டணியில் அமமுக.,விற்கு 6 சீட்டா?...உண்மையை உடைத்த டிடிவி தினகரன்

news

அதிமுக எத்தனை இடங்களில் போட்டி? பாஜக., கேட்பது என்ன?...வெளியான சுவாரஸ்ய தகவல்

news

தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் இந்திய விவசாயிகளுக்கான குரல்: முதல்வர் முக ஸ்டாலின்!

news

அதி நவீன வசதிகளுடன் 20 வால்வோ பேருந்துகள்.. சொகுசாக இனி போகலாம்..!

news

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து.. புளூ பேர்ட் செயற்கைக்கோளுடன்.. விண்ணில் பாய்ந்த எல்.வி.எம்.3-எம்.6

news

ஆரவல்லி மலைத் தொடர்.. இமயமலைக்கே சீனியர்.. கணிமத் திருடர்களிடம் சிக்கி சிதையும் அவலம்!

news

2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில்.. 30% வாக்குகள் கிடைக்கும்.. தவெக சொல்கிறது!

news

டிசம்பர் 28 முதல் 30 வரை...இபிஎஸ் தேர்தல் பிரசாரம்...புதிய விபரம் வெளியீடு

அதிகம் பார்க்கும் செய்திகள்