பெற்றோரை விடப் பேறு பெற்றவள் - என் ஆச்சி!

Dec 24, 2025,05:00 PM IST

- சி.ஏஞ்செலின் கிரேசிடா


பெற்ற அம்மாவுக்கு நிகர் நீ

வளர்க்கும் தந்தைக்குச் சமானம் நீ

பாசத்தில் இவர்களையும் மிஞ்சிவிட்டாய் நீ


தியாகத்தின் அடையாளம் நீ

அன்பின் சிகரம் நீ

அழும்போது அடைக்கலம் நீ

கதறும்போது உறுதுணையும் நீ

கலங்கும் நேரங்களில் கண் துடைப்பவள் நீ

எனக்காக இடைவிடாமல் இறையிடம்

வேண்டுபவள் நீ




உங்களுக்காக எதையும் இழக்கத்

தயாராகயிருந்தோம்

உங்களைத் தான் இழக்க தயாராக இல்லை

உங்களை இழந்து தவிக்கிறோம் ஆச்சி

எங்களுக்கு ஒரு ஆறுதல்-

இறைவனுடன் சேர்ந்துவிட்டாய் என்பதே


உங்களை இழந்த பிறகுதான்

தெரிந்துகொண்டேன் -

பிரிவு என்பது உடலுக்குத்தான் மனதிற்கு

அல்ல என்று.


(Angelin Gracita C, St.Marys College (Autonomous), Thoothukudi)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?

news

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

news

காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)

news

அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!

news

மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!

news

சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்