- சி.ஏஞ்செலின் கிரேசிடா
பெற்ற அம்மாவுக்கு நிகர் நீ
வளர்க்கும் தந்தைக்குச் சமானம் நீ
பாசத்தில் இவர்களையும் மிஞ்சிவிட்டாய் நீ
தியாகத்தின் அடையாளம் நீ
அன்பின் சிகரம் நீ
அழும்போது அடைக்கலம் நீ
கதறும்போது உறுதுணையும் நீ
கலங்கும் நேரங்களில் கண் துடைப்பவள் நீ
எனக்காக இடைவிடாமல் இறையிடம்
வேண்டுபவள் நீ

உங்களுக்காக எதையும் இழக்கத்
தயாராகயிருந்தோம்
உங்களைத் தான் இழக்க தயாராக இல்லை
உங்களை இழந்து தவிக்கிறோம் ஆச்சி
எங்களுக்கு ஒரு ஆறுதல்-
இறைவனுடன் சேர்ந்துவிட்டாய் என்பதே
உங்களை இழந்த பிறகுதான்
தெரிந்துகொண்டேன் -
பிரிவு என்பது உடலுக்குத்தான் மனதிற்கு
அல்ல என்று.
(Angelin Gracita C, St.Marys College (Autonomous), Thoothukudi)
திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு.. தவறி வந்த ஒரு வார்த்தை.. வருத்தம் தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்!
என்னைப் பற்றி அருவருப்பாக கீழ்த்தரமாக பேசுவதை நிறுத்துங்கள் - நடிகை திரிஷா
சொந்த நாட்டில் அகதிகளாகும் மீனவர்கள்.. இலங்கையின் அராஜகத்தை அடக்கப்போவது யார்?: தவெக தலைவர் விஜய்
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: நீதிமன்றத்திலேயே நீதிக்கே பாதுகாப்பு இல்லையா? நயினார் நாகேந்திரன் கேள்வி
தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் அதிரடி: தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!
மரத்திலேயே விளையும் விட்டமின் மாத்திரை.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 5)
பிப்ரவரி 21ம் தேதி 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு
மீண்டும் இந்தியாவைச் சந்திக்குமா பாகிஸ்தான்.. செமி பைனலா அல்லது இறுதிப் போட்டியா?
{{comments.comment}}