பெற்றோரை விடப் பேறு பெற்றவள் - என் ஆச்சி!

Dec 24, 2025,05:00 PM IST

- சி.ஏஞ்செலின் கிரேசிடா


பெற்ற அம்மாவுக்கு நிகர் நீ

வளர்க்கும் தந்தைக்குச் சமானம் நீ

பாசத்தில் இவர்களையும் மிஞ்சிவிட்டாய் நீ


தியாகத்தின் அடையாளம் நீ

அன்பின் சிகரம் நீ

அழும்போது அடைக்கலம் நீ

கதறும்போது உறுதுணையும் நீ

கலங்கும் நேரங்களில் கண் துடைப்பவள் நீ

எனக்காக இடைவிடாமல் இறையிடம்

வேண்டுபவள் நீ




உங்களுக்காக எதையும் இழக்கத்

தயாராகயிருந்தோம்

உங்களைத் தான் இழக்க தயாராக இல்லை

உங்களை இழந்து தவிக்கிறோம் ஆச்சி

எங்களுக்கு ஒரு ஆறுதல்-

இறைவனுடன் சேர்ந்துவிட்டாய் என்பதே


உங்களை இழந்த பிறகுதான்

தெரிந்துகொண்டேன் -

பிரிவு என்பது உடலுக்குத்தான் மனதிற்கு

அல்ல என்று.


(Angelin Gracita C, St.Marys College (Autonomous), Thoothukudi)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

news

"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

news

கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!

news

ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை

news

கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை

news

வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!

news

வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!

news

கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!

news

தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்