- சி.ஏஞ்செலின் கிரேசிடா
பெற்ற அம்மாவுக்கு நிகர் நீ
வளர்க்கும் தந்தைக்குச் சமானம் நீ
பாசத்தில் இவர்களையும் மிஞ்சிவிட்டாய் நீ
தியாகத்தின் அடையாளம் நீ
அன்பின் சிகரம் நீ
அழும்போது அடைக்கலம் நீ
கதறும்போது உறுதுணையும் நீ
கலங்கும் நேரங்களில் கண் துடைப்பவள் நீ
எனக்காக இடைவிடாமல் இறையிடம்
வேண்டுபவள் நீ

உங்களுக்காக எதையும் இழக்கத்
தயாராகயிருந்தோம்
உங்களைத் தான் இழக்க தயாராக இல்லை
உங்களை இழந்து தவிக்கிறோம் ஆச்சி
எங்களுக்கு ஒரு ஆறுதல்-
இறைவனுடன் சேர்ந்துவிட்டாய் என்பதே
உங்களை இழந்த பிறகுதான்
தெரிந்துகொண்டேன் -
பிரிவு என்பது உடலுக்குத்தான் மனதிற்கு
அல்ல என்று.
(Angelin Gracita C, St.Marys College (Autonomous), Thoothukudi)
சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!
பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!
"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு
4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு
"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
{{comments.comment}}