- சி.ஏஞ்செலின் கிரேசிடா
பெற்ற அம்மாவுக்கு நிகர் நீ
வளர்க்கும் தந்தைக்குச் சமானம் நீ
பாசத்தில் இவர்களையும் மிஞ்சிவிட்டாய் நீ
தியாகத்தின் அடையாளம் நீ
அன்பின் சிகரம் நீ
அழும்போது அடைக்கலம் நீ
கதறும்போது உறுதுணையும் நீ
கலங்கும் நேரங்களில் கண் துடைப்பவள் நீ
எனக்காக இடைவிடாமல் இறையிடம்
வேண்டுபவள் நீ

உங்களுக்காக எதையும் இழக்கத்
தயாராகயிருந்தோம்
உங்களைத் தான் இழக்க தயாராக இல்லை
உங்களை இழந்து தவிக்கிறோம் ஆச்சி
எங்களுக்கு ஒரு ஆறுதல்-
இறைவனுடன் சேர்ந்துவிட்டாய் என்பதே
உங்களை இழந்த பிறகுதான்
தெரிந்துகொண்டேன் -
பிரிவு என்பது உடலுக்குத்தான் மனதிற்கு
அல்ல என்று.
(Angelin Gracita C, St.Marys College (Autonomous), Thoothukudi)
பாஜக வேட்பாளர்கள்: மயிலாப்பூரில் தமிழிசை, கோவை வடக்கில் வானதி.. அண்ணாமலை போட்டியிடவில்லை!
ஸ்ரீபெரும்புதூரில் செல்வப் பெருந்தகை.. பென்னாகரத்தில் தமிழ்க்குமரன்.. காங். வேட்பாளர் பட்டியல்
மனிதனை தாண்டும் நுண்ணறிவு.. Super Intelligence மற்றும் மனிதன்–AI இணைவு (9)
இது என் கதை.. உங்களது அனுபவத்தையும் பகிருங்கள் தோழியரே!
அது யாருக்கு சொந்தம்..? (ஒரு பக்க சிறுகதை)
இவ்வளவு தான் உலகம்…!
மௌனத்தின் அந்தாக்ஷரி
காணாமல் போன கண்மணி.. விஷாலின் விளையாட்டுகள் 6
கல்லூரி!
{{comments.comment}}