நவராத்திரியின் ஒன்பதாவது நாள் என்பது வழக்கமாக நவராத்திரி பண்டிகையின் நிறைவு நாளாக இருக்கும். இது ஞானத்தை வழங்கும் கலைமகளான சரஸ்வதி தேவியை வழிபடுவதற்குரிய நாளாகும். இந்த ஆண்டு நவராத்திரி மொத்தம் பத்து நாட்கள் விழாவாக நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுவதால் இந்த ஆண்டு நவராத்திரியின் ஒன்பதாவது நாள் சரஸ்வதியை வழிபடுவதற்குரிய நாளாக அமைந்துள்ளது. இந்த நாளில் சரஸ்வதியின் அருளை பெறுவதற்கு எப்படி வழிபட வேண்டும், என்ன மலர், நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

அம்பிகையின் பெயர் - பரமேஸ்வரி
கோலம் - தாமரை வகை கோலம்
மலர் - தாமரை
இலை -மரிக்கொழுந்து
நைவேத்தியம் - சர்க்கரை பொங்கல்
சுண்டல் - கொண்டைக்கடலை சுண்டல்
பழம் - நாவல் பழம்
ராகம் - வசந்தா
நிறம் - வெந்தயம் நிறம்
சொல்ல வேண்டிய மந்திரம் :
மூல மந்திரம் :
"சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா"
காயத்ரி மந்திரம் :
"ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
காமராஜாய தீமஹி
தன்னோ தேவி பிரச்சோதயாத்"
அதோடு நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சரஸ்வதி தேவிக்குரிய சகலகலாவல்லி மாலையை குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் படிப்பது சிறப்பானதாகும்.
தொடர்ந்து கை கொடுக்கும் பாஜக.,வின் வெற்றி பார்முலா... பீகாரிலும் பலித்தது எப்படி?
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம்: நயினார் நாகேந்திரன்
ராகுல் காந்தி அரசியலை விட்டு விலகுவதற்கு மேலுமொரு வாய்ப்பு கிடைத்துள்ளது: குஷ்பு
அதிமுக எதிர்க்கட்சியாக மட்டுமல்ல,உதிரி கட்சியாக கூட இருக்க முடியாது:முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
இன்றைக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும் தெரியுமா? - இதோ வானிலை கொடுத்த அப்டேட்!
விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன்.. உங்களின் வெற்றியைக் கண்டு மகிழ்வேன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தேர்தல் நெருங்கும்போதுதான் எங்களது முடிவு.. அதுவரை சஸ்பென்ஸ்.. பிரேமலதா விஜயகாந்த்
பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. வேகமாக முன்னேறும் தேஜகூ.. போராடும் ஆர்ஜேடி.. தடுமாறும் காங்.!
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் 2025.. டெபாசிட்டை இழக்கும் எதிர்க்கட்சிகள்!
{{comments.comment}}