- பா. பானுமதி
பெண்மையை சிறப்பு செய்ய
பெண்ணை சுமந்தாய்
மதுரை கிழவியை பெருமை செய்ய மண்ணை சுமந்தாய்
விஸ்வரூபம் தரிசனம் காட்ட
விண்ணை சுமந்தாய்
நானிலம் அருமை செய்ய நடராஜனாய்
நாட்டியம் சுமந்தாய்
இசையில் இளமை சொல்ல உடுக்கை
பண் சுமந்தாய்

பாடல்கள் நயம் பாராட்ட எண் சுமந்தாய்
அக்னியை பெருமை
படுத்த நெற்றி
கண் சுமந்தாய்
நடமாடி சதி சொல்ல தோளில்
பூண் சுமந்தாய்
இன்னும் எத்தனை சுமப்பாய் இறைவா...
என்னையும் சேர்த்து சுமக்கும் தலைவா
பணிந்தேன் நின் பாதம்
ஓம் நமசிவாய
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!
பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு
எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!
பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்
“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!
"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!
பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்
பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!
{{comments.comment}}