- பசுங்கிளி
ஓ நிலாப் பெண்ணே
விண் வெளியில்
நீ வருவாயென
வழி மேல் விழி
விழி வைத்து காத்திருந்தேன்
பௌர்ணமியாய் வந்து விட்டாய்
உன் ஒளியின் அழகில்
என்
இமைகள் மூட மறுக்கின்றன
வெள்ளி நிலவே, வெள்ளி நிலவே
என்று கவிஞர்கள் பாடுகிறார்கள்

உனக்கு வெள்ளி உடம்பா,
வெள்ளி சில நாளில் கருத்துவிடும்!
நிலாப் பெண்ணே
என்னைப் பார்த்து
வெட்கப்பட்டு மேகத்திற்குள்
மறைந்து சென்றாயோ?
மறைந்து செல்வது சரி
ஆனால் என்னை நினைத்து, தேய்வது சரியா?
உன்னை முழு மதியாக பார்த்தால் தான்
என் மனதில் நிம்மதி.-
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}