- பசுங்கிளி
ஓ நிலாப் பெண்ணே
விண் வெளியில்
நீ வருவாயென
வழி மேல் விழி
விழி வைத்து காத்திருந்தேன்
பௌர்ணமியாய் வந்து விட்டாய்
உன் ஒளியின் அழகில்
என்
இமைகள் மூட மறுக்கின்றன
வெள்ளி நிலவே, வெள்ளி நிலவே
என்று கவிஞர்கள் பாடுகிறார்கள்

உனக்கு வெள்ளி உடம்பா,
வெள்ளி சில நாளில் கருத்துவிடும்!
நிலாப் பெண்ணே
என்னைப் பார்த்து
வெட்கப்பட்டு மேகத்திற்குள்
மறைந்து சென்றாயோ?
மறைந்து செல்வது சரி
ஆனால் என்னை நினைத்து, தேய்வது சரியா?
உன்னை முழு மதியாக பார்த்தால் தான்
என் மனதில் நிம்மதி.-
Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!
பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு
எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!
பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்
“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!
"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!
பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்
பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!
{{comments.comment}}