இலக்கியமும் மற்றும் இலக்கணமும்!

Jul 21, 2026,12:56 PM IST

- மும்மொழிக்  கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


செல்லமாய்க் கொஞ்சுவது

இலக்கியம்!

பூரிக்கட்டையால் அடிக்கக் கூடாது 

என்பது இலக்கணம்!


கார் வாங்கலாம் என்கிறது இலக்கியம்! 

கடன் வாங்கக் கூடாது 

என்கிறது இலக்கணம்!


எப்போதும் ஊர் சுற்றலாம் 

என்கிறது இலக்கியம்! 

எல்லா நாளும் ஞாயிறு அல்லவே

என்கிறது இலக்கணம்! 




எதிலும் ஆசையே ஆக்க சக்தி 

என்கிறது இலக்கியம்!

ஆசையே துன்பத்திற்குக் காரணம் 

என்கிறது இலக்கணம்! 


காப்பி தானே இன்னொன்று  

குடிக்கலாம் என்கிறது இலக்கியம்! 

அளவுக்கு மீறினால் அமிர்தமும் 

நஞ்சு என்கிறது இலக்கணம்! 


வாழ்க்கை வாழத்தானே 

என்கிறது இலக்கியம்! 

நிச்சயமற்ற வாழ்விலே எது 

நிரந்தரம் என்கிறது இலக்கணம்! 


ஜெயித்தால் கெட்டிக்காரத்தனம் 

தோற்றால் விதி என்கிறது

இலக்கியம்! எல்லாம் இறைவன்

செயல் என்கிறது இலக்கணம்


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்