சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில்.. துணை முதல்வராக நியமிக்கப்பட்டார்.. பவன் கல்யாண்

Jun 14, 2024,04:16 PM IST

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசில் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார் பவன் கல்யாண்.


ஆந்திர மாநிலத்தில் 175 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 25 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதற்கு நடந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்த இந்தக் கூட்டணி, லோக்சபா தொகுதிகளையும் அள்ளியது. 


சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் 135 இடங்களிலும், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா 21 இடங்களிலும், பா.ஜ.க 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. முதல்வராக சந்திரபாபு நாயுடு நேற்று பதவி ஏற்றார். கூடவே பவன் கல்யாண் உள்ளிட்ட அமைச்சர்களும் பதவியேற்றனர். 




இன்று  அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. அதன்படி பவன்கல்யான் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு ஊரக நலத்துறை உள்ளிட்ட இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்