அமராவதி: ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசில் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார் பவன் கல்யாண்.
ஆந்திர மாநிலத்தில் 175 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 25 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதற்கு நடந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்த இந்தக் கூட்டணி, லோக்சபா தொகுதிகளையும் அள்ளியது.
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் 135 இடங்களிலும், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா 21 இடங்களிலும், பா.ஜ.க 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. முதல்வராக சந்திரபாபு நாயுடு நேற்று பதவி ஏற்றார். கூடவே பவன் கல்யாண் உள்ளிட்ட அமைச்சர்களும் பதவியேற்றனர்.
இன்று அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. அதன்படி பவன்கல்யான் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஊரக நலத்துறை உள்ளிட்ட இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
{{comments.comment}}