- மன்னை அசோகன், மலேசியா
அகிம்சை தாத்தா உன் மேல் எனக்கு சிறு கோபம் தாத்தா
மதத்தால் பிரி(ள)ந்த பழைய பாரதர் இரண்டாய் உடை(த்)ந்தார்
நீரோ குணத்தால் மாற்றலாம் என்ற தவற்றை கண்டீர்
வெறி பிடித்து நிற்போர்க்கு (இருபுறமும்) "அரி" வந்து சொன்னாலும் அவர்க்கு உரைக்காது
குண்டு பட்டு நீ இறந்ததும் குறையில்லை
நீர் நின்று வாழ்ந்திருந்தால் உன்னையும் அரசியல் அழுக்கு பற்றியிருக்கும்
மீண்டும் பிறந்து வா தாத்தா
விரைவில் தாத்தா ஆகப்போகும்
உன் பேரன் ஆசைப்படுகிறேன்

விந்தை மனிதர் காமராஜர்
விந்தை மனிதர் காமராஜர்
சிந்தை எப்போதும் தமிழக மேம்பாடு
எளிமையாய் வாழ்ந்த ஆட்சியாளர்
அரசியலில் நேர்மையாய் உழைத்த உத்தம புத்திரன்
கல்விக் கண் திறந்த படிக்காத மேதை
பொற்கால ஆட்சி புரிந்த கிருஷ்ண காந்தி
இந்திய பெருநில அரசியலிலும் இணையற்ற தலைவர்
நேர்மையின் சின்னம்........எளிமையின் இலக்கணம்.......இன்று வரை அரசியலாலர்க்கு அரசியல் களஞ்சியம்
காலம் எத்தனை ஆனாலும் காமராஜரே நிந்தன் திருப்பெயர் வாழியவே
Pralay Missile: ஏவுகணைகளின் பிறப்பிடம் ஆகிறதா இந்தியா?.. பிரமிக்க வைக்கும் பிரளய்!
பிறந்தது புத்தாண்டு.. இந்தியா முழுவதும் கொண்டாட்டம்.. மக்கள் மகிழ்ச்சி வெள்ளம்
100 கோடி நன்கொடை! கான்பூர் ஐஐடி மாணவர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்!
டிக் டிக் டிக்... கடிகாரம் மாட்டும் திசையை வைத்து வீட்டின் நன்மைகள் இருக்காம்... இதோ முழு விபரம்!
தானத்தில் சிறந்த தானம் எது தெரியுமா?
கரூர் சம்பவ வழக்கு...விரைவில் விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு
எங்கள் விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?.. மதிமுக, விசிக, கம்யூ.களுக்கு காங். எம்.பி. கேள்வி
முக்கிய முடிவுகள்?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன. 6ல் அமைச்சரவைக் கூட்டம்
திருவாதிரையில் ஒரு வாய் களி.. சரி அதை விடுங்க.. களி பிறந்த கதை தெரியுமா?
{{comments.comment}}