அகிம்சை தாத்தாவும்.. விந்தை மனிதர் காமராஜரும்!

Oct 02, 2025,08:57 PM IST

- மன்னை அசோகன், மலேசியா


அகிம்சை தாத்தா உன் மேல் எனக்கு சிறு கோபம் தாத்தா

மதத்தால்  பிரி(ள)ந்த  பழைய பாரதர் இரண்டாய் உடை(த்)ந்தார்

நீரோ குணத்தால் மாற்றலாம் என்ற தவற்றை கண்டீர்

வெறி பிடித்து நிற்போர்க்கு (இருபுறமும்)  "அரி" வந்து சொன்னாலும் அவர்க்கு உரைக்காது

குண்டு பட்டு நீ இறந்ததும்  குறையில்லை

நீர் நின்று வாழ்ந்திருந்தால் உன்னையும் அரசியல் அழுக்கு பற்றியிருக்கும்

மீண்டும் பிறந்து வா தாத்தா 

விரைவில் தாத்தா ஆகப்போகும்

உன் பேரன் ஆசைப்படுகிறேன்




விந்தை மனிதர் காமராஜர்


விந்தை மனிதர் காமராஜர்

சிந்தை எப்போதும் தமிழக மேம்பாடு

எளிமையாய் வாழ்ந்த ஆட்சியாளர்

அரசியலில் நேர்மையாய் உழைத்த உத்தம புத்திரன்

கல்விக் கண் திறந்த படிக்காத மேதை

பொற்கால ஆட்சி புரிந்த  கிருஷ்ண காந்தி

இந்திய பெருநில அரசியலிலும் இணையற்ற தலைவர்

நேர்மையின் சின்னம்........எளிமையின் இலக்கணம்.......இன்று வரை அரசியலாலர்க்கு அரசியல் களஞ்சியம்

காலம் எத்தனை ஆனாலும் காமராஜரே நிந்தன் திருப்பெயர் வாழியவே

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தினசரி 2 முறை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும்.. செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்

news

"வீட்டிலிருந்தபடியே ஓபி சீட்": அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு

news

TET ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளுக்கு இடைக்காலத் தடை: ஐகோர்ட் அதிரடி!

news

ஆரோக்கியா பால் மற்றும் தயிர் விலை திடீர் உயர்வு - நாளை முதல் அமல்!

news

அனைத்து தகுதியான பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் : முதல்வர் விஜய் உத்தரவு

news

கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை...அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!

news

Wayanad: வயநாடு நிலச்சரிவிற்கு இது தான் காரணம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

news

கிரீடம் அணிந்த மொட்டுகள்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!

news

இமயமலையில் அவதரித்த.. தனித்துவ மலர்.. பிரம்ம கமலம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்