அகிம்சை தாத்தாவும்.. விந்தை மனிதர் காமராஜரும்!

Oct 02, 2025,08:57 PM IST

- மன்னை அசோகன், மலேசியா


அகிம்சை தாத்தா உன் மேல் எனக்கு சிறு கோபம் தாத்தா

மதத்தால்  பிரி(ள)ந்த  பழைய பாரதர் இரண்டாய் உடை(த்)ந்தார்

நீரோ குணத்தால் மாற்றலாம் என்ற தவற்றை கண்டீர்

வெறி பிடித்து நிற்போர்க்கு (இருபுறமும்)  "அரி" வந்து சொன்னாலும் அவர்க்கு உரைக்காது

குண்டு பட்டு நீ இறந்ததும்  குறையில்லை

நீர் நின்று வாழ்ந்திருந்தால் உன்னையும் அரசியல் அழுக்கு பற்றியிருக்கும்

மீண்டும் பிறந்து வா தாத்தா 

விரைவில் தாத்தா ஆகப்போகும்

உன் பேரன் ஆசைப்படுகிறேன்




விந்தை மனிதர் காமராஜர்


விந்தை மனிதர் காமராஜர்

சிந்தை எப்போதும் தமிழக மேம்பாடு

எளிமையாய் வாழ்ந்த ஆட்சியாளர்

அரசியலில் நேர்மையாய் உழைத்த உத்தம புத்திரன்

கல்விக் கண் திறந்த படிக்காத மேதை

பொற்கால ஆட்சி புரிந்த  கிருஷ்ண காந்தி

இந்திய பெருநில அரசியலிலும் இணையற்ற தலைவர்

நேர்மையின் சின்னம்........எளிமையின் இலக்கணம்.......இன்று வரை அரசியலாலர்க்கு அரசியல் களஞ்சியம்

காலம் எத்தனை ஆனாலும் காமராஜரே நிந்தன் திருப்பெயர் வாழியவே

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு.. தவறி வந்த ஒரு வார்த்தை.. வருத்தம் தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்!

news

என்னைப் பற்றி அருவருப்பாக கீழ்த்தரமாக பேசுவதை நிறுத்துங்கள் - நடிகை திரிஷா

news

சொந்த நாட்டில் அகதிகளாகும் மீனவர்கள்.. இலங்கையின் அராஜகத்தை அடக்கப்போவது யார்?: தவெக தலைவர் விஜய்

news

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: நீதிமன்றத்திலேயே நீதிக்கே பாதுகாப்பு இல்லையா? நயினார் நாகேந்திரன் கேள்வி

news

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் அதிரடி: தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!

news

மரத்திலேயே விளையும் விட்டமின் மாத்திரை.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 5)

news

பிப்ரவரி 21ம் தேதி 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு

news

மீண்டும் இந்தியாவைச் சந்திக்குமா பாகிஸ்தான்.. செமி பைனலா அல்லது இறுதிப் போட்டியா?

அதிகம் பார்க்கும் செய்திகள்