ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.. பழமொழியும் உண்மைப் பொருளும்!

Feb 09, 2026,10:40 AM IST

- ஆ.வ.உமாதேவி


இப்பழமொழி இதே பொருளில் கொள்வதானால், நாட்டில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு மிகவும் குறையும். 


மிகப் பழங்காலத்தில் எம். டி.,எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற டாக்டர்கள் கிடையாது. கலர் கலர் மாத்திரைகளும் கிடையாது. நோயின் தன்மைக்கு ஏற்ப மூலிகைகளை கண்டறிந்து அவற்றை மருந்தாக கொடுத்தனர்.



இந்த மூலிகைகள் பலவற்றிற்கு வேர்களே அடிப்படையாய் உள்ளன. இந்த வேர்களை நோய்க்கு ஏற்ற வகையில் நசுக்கி நோயுற்றவருக்கு கொடுத்து சிகிச்சை அளித்து வந்தனர். உதாரணமாக பாம்பு கடி என்றால், கடிவாயில் வேரை நசுக்கி சாற்றை பிரிவார்கள் இவ்வாறு வேர்களை பயன்படுத்தி வைத்தியம் செய்த வைத்திய முறையை குறிக்கும் வகையில் சொல்லப்பட்ட பழமொழி தான் "ஆயிரம் வேரை கொன்றவன் அரை வைத்தியன்".




காலப்போக்கில் இது ஆயிரம் "பேரை" கொன்றவன் அரை வைத்தியன் என தவறாக பயன்படுத்தப்பட்டு வரத்  தொடங்கியது.  "வேரை" என்பதை "பேரை" என்று நம் ஆட்கள் மாற்றி விட்டனர். 


உண்மையை அறிந்த நாம் இனி சரியான பழமொழியை பயன்படுத்துவோம். 


(ஆ.வ. உமாதேவி, இடைநிலை ஆசிரியர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியி் பணியாற்றுகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!

news

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்

news

தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.67,452 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து

news

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்: லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு!

news

மினு மினுங்கும் நட்சத்திரம் கரு கருவெனும் வானம் பள பளக்கிறது இரவு!

news

லார் கிப்பான் குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்!

news

அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் போயிருக்கீங்களா.. மறக்காம போய்ட்டு வாங்க ஒரு வாட்டி!

news

Short Story by Sudha Thirunarayanan: காதல் 50!

news

"ஏம்மா.. சரி சரி".. கவிதை நடையில் கதை படிக்க வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்