ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.. பழமொழியும் உண்மைப் பொருளும்!

Feb 09, 2026,10:40 AM IST

- ஆ.வ.உமாதேவி


இப்பழமொழி இதே பொருளில் கொள்வதானால், நாட்டில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு மிகவும் குறையும். 


மிகப் பழங்காலத்தில் எம். டி.,எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற டாக்டர்கள் கிடையாது. கலர் கலர் மாத்திரைகளும் கிடையாது. நோயின் தன்மைக்கு ஏற்ப மூலிகைகளை கண்டறிந்து அவற்றை மருந்தாக கொடுத்தனர்.



இந்த மூலிகைகள் பலவற்றிற்கு வேர்களே அடிப்படையாய் உள்ளன. இந்த வேர்களை நோய்க்கு ஏற்ற வகையில் நசுக்கி நோயுற்றவருக்கு கொடுத்து சிகிச்சை அளித்து வந்தனர். உதாரணமாக பாம்பு கடி என்றால், கடிவாயில் வேரை நசுக்கி சாற்றை பிரிவார்கள் இவ்வாறு வேர்களை பயன்படுத்தி வைத்தியம் செய்த வைத்திய முறையை குறிக்கும் வகையில் சொல்லப்பட்ட பழமொழி தான் "ஆயிரம் வேரை கொன்றவன் அரை வைத்தியன்".




காலப்போக்கில் இது ஆயிரம் "பேரை" கொன்றவன் அரை வைத்தியன் என தவறாக பயன்படுத்தப்பட்டு வரத்  தொடங்கியது.  "வேரை" என்பதை "பேரை" என்று நம் ஆட்கள் மாற்றி விட்டனர். 


உண்மையை அறிந்த நாம் இனி சரியான பழமொழியை பயன்படுத்துவோம். 


(ஆ.வ. உமாதேவி, இடைநிலை ஆசிரியர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியி் பணியாற்றுகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்எல்ஏ.,க்கள்...காலியான 7 தொகுதிகள்

news

அரசு வேலை மோசடி : திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு குற்றப்பிரிவு போலீசார் சம்மன்!

news

அதிமுகவிற்கு மீண்டும் அதிர்ச்சி... எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ராஜினாமா.. காலியிடம் 7 ஆனது

news

கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்? கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க திட்டம்!

news

ஆவின் மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கான ரூ.2 தள்ளுபடி ரத்து!

news

ஆனி மாதம் வரும்.. ஜேஷ்ட பெளர்ணமி திதி.. நாளை காலை 6.11 வரை இருக்கு!

news

விழுப்புரத்தில் நடந்த திருக்குறள் திருவிழா.. சென்னை ஆசிரியை கோ.லதாவுக்கு விருது

news

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவல பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

news

"சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை" – நற்பணி இயக்கம் விளக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்