- ஆ.வ.உமாதேவி
இப்பழமொழி இதே பொருளில் கொள்வதானால், நாட்டில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு மிகவும் குறையும்.
மிகப் பழங்காலத்தில் எம். டி.,எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற டாக்டர்கள் கிடையாது. கலர் கலர் மாத்திரைகளும் கிடையாது. நோயின் தன்மைக்கு ஏற்ப மூலிகைகளை கண்டறிந்து அவற்றை மருந்தாக கொடுத்தனர்.
இந்த மூலிகைகள் பலவற்றிற்கு வேர்களே அடிப்படையாய் உள்ளன. இந்த வேர்களை நோய்க்கு ஏற்ற வகையில் நசுக்கி நோயுற்றவருக்கு கொடுத்து சிகிச்சை அளித்து வந்தனர். உதாரணமாக பாம்பு கடி என்றால், கடிவாயில் வேரை நசுக்கி சாற்றை பிரிவார்கள் இவ்வாறு வேர்களை பயன்படுத்தி வைத்தியம் செய்த வைத்திய முறையை குறிக்கும் வகையில் சொல்லப்பட்ட பழமொழி தான் "ஆயிரம் வேரை கொன்றவன் அரை வைத்தியன்".

காலப்போக்கில் இது ஆயிரம் "பேரை" கொன்றவன் அரை வைத்தியன் என தவறாக பயன்படுத்தப்பட்டு வரத் தொடங்கியது. "வேரை" என்பதை "பேரை" என்று நம் ஆட்கள் மாற்றி விட்டனர்.
உண்மையை அறிந்த நாம் இனி சரியான பழமொழியை பயன்படுத்துவோம்.
(ஆ.வ. உமாதேவி, இடைநிலை ஆசிரியர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியி் பணியாற்றுகிறார்)
சென்னை சூப்பர் கிங்ஸை.. 13 ஓவர்களிலேயே நசுக்கி எடுத்து.. பெரும் வெற்றியைத் தட்டிய ராஜஸ்தான்
ரூ.14.20 கோடி கார்த்திக் சர்மா.. பொசுக்கென்று ஜோலியை முடித்த ரூ. 30 லட்சம்!
Chennai Super Kings New Record: தோனி, ரெய்னா இல்லாமல்... 17 ஆண்டுகளில் இது முதல் முறை!
CSK in Trouble: அடுத்தடுத்து விழும் விக்கெட்டுகள்.. கடும் அப்செட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள
எம்.பியாக இருக்கும் திருமாவளவன்.. எம்.எல்.ஏவாக முடிவெடுத்தது ஏன்.. உற்று நோக்கும் திமுக!
திமுக விரைவில் விடைபெறப்போகிறது - கொளத்தூர் தொகுதியில் விஜய் பிரச்சாரம்
தர்மபுரியில் செளமியா.. முதல் முறையாக சட்டசபைத் தேர்தல் களத்தில்.. பெரம்பூரில் திலகபாமா!
தமிழகத்தில் பிரதமர் மோடி சூறாவளிப் பிரச்சாரம்.. சென்னையில் ஏப். 4ல் பிரம்மாண்ட ரோடு ஷோ!
போர்ச் சூழலை குழந்தைகளுக்கு எப்படி விளக்குவது? – பெற்றோருக்கான 15 வழிகாட்டுதல்கள்
{{comments.comment}}