சென்னை: 2024- 25 ஆம் கல்வி ஆண்டுக்கான 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுப் பட்டியலை வரும் 14ஆம் தேதி வெளியிட இருக்கிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.
தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு வருடமும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். மேலும் முன்கூட்டியே தேர்வு தேதிகள் வெளியிடுவதால் மாணவிகள் சிரமமின்றி படித்து தேர்வுக்கு தயாராக ஒரு ஊன்றுகோலாக அமைகிறது.

அந்த வரிசையில் நடப்பு கல்வியாண்டில் எப்போது பொது தேர்வுகள் நடத்தப்படும் என்பது பற்றிய அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. ஆனால் நடப்பு கல்வி ஆண்டில் பொதுத் தேர்வு அட்டவணை பட்டியல் வரும் திங்கட்கிழமை வெளியாக உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மற்றும் தனியார் பள்ளிகளில் 10, 11, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நாளை மறுநாள் அதாவது திங்கட்கிழமை வெளியாக உள்ளது. இதனால் மாணவ மாணவிகள் ஆர்வத்தில் உள்ளனர்.
2024-25ம் கல்வியாண்டிற்கான 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 14 ஆம் தேதி வெளியிட இருக்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Tamil Short Story: புதுமைப்பெண்!
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
ஆதலால் காதல் செய்வீர்!
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
{{comments.comment}}