ராஜ்கோட்: இந்திய பந்து வீச்சாளர்களில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்களை வீழ்த்திய இரண்டாவது பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஆர். அஸ்வின் பெற்றுள்ளார். இதற்கு முன்பு அனில் கும்ப்ளே அந்த சாதனையைப் படைத்திருந்தார். இருவருமே சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது கூடுதல் தகவலாகும்.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில்தான் அஸ்வின் தனது 500வது விக்கெட்டைச் சாய்த்து அசத்தினார். இதற்கு முன்பு இந்த சாதனையைச் செய்தவரான அனில் கும்ப்ளே மொத்தம் 619 டெஸ்ட் விக்கெட்களைச் சாய்த்துள்ளார். இந்த சாதனையை அஸ்வினால் முறியடிக்க முடியுமா என்று தெரியவில்லை.

37வது வயதான அஸ்வின் தனது டெஸ்ட் விக்கெட் சாதனையை 3வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டத்தில் நிகழ்த்தினார். அவரது 500வது விக்கெட்டாக அமைந்தவர் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராவ்லி ஆவார்.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}