இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

Jul 23, 2026,10:31 AM IST

டெல்லி: இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப் பெரிய அளவில் தீங்கு விளைவித்தது நீங்கள்தான் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பதில் கொடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.


நீட் முறைகேடு தொடர்பாக விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும். இளைஞர்களின் நலனை விட பெரிது எதுவும் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி டிவீட் போட்டுள்ளார். இதற்கு ராகுல் காந்தி பதில் கொடுத்துள்ளார்.


அதில் அவர் கூறியிருப்பதாவது: 




நமது இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய அளவில் தீங்கு விளைவித்தவர் நீங்கள் தான்.


நமது கல்வி முறை முழுமையாகக் கைப்பற்றப்படுவதற்கும், சீரழிக்கப்படுவதற்கும் நீங்கள் அனுமதித்து ஊக்கமளித்தீர்கள் - மேலும் அதற்குப் பொறுப்பான அனைவரையும் பாதுகாத்தீர்கள்.


மாணவர்களின் கோரிக்கைகள் தெளிவானவை:


1. தர்மேந்திர பிரதானைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

2. மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

3. அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


என்று ராகுல் காந்தி தனது டிவீட்டில் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

புதுவருட டைரி!

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு

news

ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!

news

நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!

news

முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

news

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்