- ரதி தேவி
தனிமையில் இனிமை
என்றால் மகிமை
கடலில் தத்தளிக்கும் படகு போன்றது
தனிமை..
தனிமையை தாங்கும்
இதயம் வலிமை...
தனிமையில் கிடைப்பது வெறுமை
தனிமையை வென்றவனே
மனவலிமை
நிறைந்தவனே....
தனிமையை
ஆக்கிரமிக்கிறது
தற்கால வலைதளம்..

உன்னதமான உறவை
துண்டிக்கின்றது
தனிமை
தனிமையே ...
யார் தடுத்தாலும்
தனிமை
வரும் ஓர் நாள்
உன்னை நீயே அறிய
மெய்நட்பு!
பாசமும் நேசமும் பகிர்ந்த நினைவுகள் மனதில் இனிய நினைவுகளாய்!
நட்பற்ற வாழ்க்கையில் முழுமையாகாது நாளும்!
சிந்தனைச் சிதறல்.. புன்னகை ஒன்றையே விதைத்திடுவார்!
வான் மழையும் காற்றும் தந்து வாழ்வு கொடுக்கும் மரங்களே!
Book Review - புத்தக விமர்சனம்.. திட்டம் 6
மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்..!
உழைக்காத காசு!
எந்தன் முருகன்!
{{comments.comment}}