மார்ச் 16 - எண்ணம் தெளிவடைய சித்தர்களை வழிபட வேண்டிய நாள்

Mar 16, 2024,10:53 AM IST

இன்று மார்ச் 16, 2024 - சனிக்கிழமை

சோபகிருது ஆண்டு, பங்குனி 03

வளர்பிறை , மேல் நோக்கு நாள் 


காலை 04.11 வரை சஷ்டி திதியும், பிறகு சப்தமி திதியும் உள்ளது. இரவு 09.37 வரை ரோகிணி நட்சத்திரமும் பிறகு மிருகசீரிஷம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.22 வரை மரணயோகமும், பிறகு இரவு 09.37 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


அஸ்தம், சித்திரை


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


அபிஷேகம் செய்வதற்கு, மருத்துவம் பார்ப்பதற்கு, வாகன பழுதுகளை சரி செய்வதற்கு, கட்டிட மதில் சுவர் பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


சித்தர்களை வழிபட எண்ணத்தில் தெளிவு உண்டாகும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - பகை

ரிஷபம் - நிறைவு

மிதுனம் - கவலை

கடகம் - அமைதி

சிம்மம் - பக்தி

கன்னி - ஓய்வு

துலாம் - நன்மை

விருச்சிகம் - தெளிவு

தனுசு - பகை

மகரம் - உதவு

கும்பம் - பாசம்

மீனம் - புகழ்

சமீபத்திய செய்திகள்

news

பிரச்சார பீரங்கியாக மாறுகிறாரா சரத்குமார்.. யாருக்கு குறி.. தேர்தலில் போட்டியிட விரும்பாதது ஏன்?

news

Christmas Celebrations: விஜய்யின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட பேச்சு எப்படி இருந்தது?

news

2025ம் ஆண்டை அதிர வைத்த கரூர்.. ஷாக் கொடுத்த சார்.. செங்கோட்டையனால் ஷேக் ஆன அதிமுக!

news

தமிழக பொங்கல் பரிசு எப்போது ? வெளியான செம தகவல்

news

இதுக்கு ஒரு என்டே இல்லையா?...மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை

news

புதிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு

news

டிசம்பர் 26 வரை தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் தகவல்

news

The world of AI.. மனித சிந்தனையின் நவீன வடிவம்.. செயற்கை நுண்ணறிவு

news

ஏகநாஞ்சேரி என்றொரு கிராமம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்