கருணாநிதி நினைவு நாள்.. நாடாளுமன்றத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி அஞ்சலி

Aug 07, 2023,02:50 PM IST
டெல்லி: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினம் இன்று தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அதேபோல டெல்லியிலும் நாடாளுமன்ற வளாகத்தில் பல்வேறு கட்சிகளின் எம்.பிக்கள் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த முதல்வர் கருணாநிதியின் நினைவு தினம் இன்று. இதையொட்டி சென்னையில் திமுக சார்பில் அமைதிப் பேரணி நடத்தப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த பேரணியில் மாநில அஏமைச்சர்கள்,எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



அமைதிப் பேரணி கடற்கரை கருணாநிதி நினைவிடத்தில் முடிவடைந்தது. அங்கு மலர் தூவி கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேபோல தமிழ்நாடு முழுவதும் கருணாநிதியின் உருவப் படங்கள், சிலைகளுக்கு திமுகவினர், கூட்டணிக் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.



நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் கருணாநிதியின் புகைப்படத்திற்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். கூட்டணிக் கட்சி எம்பிக்களும் அஞ்சலி செலுத்தினர்.

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்