கருணாநிதி நினைவு நாள்.. நாடாளுமன்றத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி அஞ்சலி

Aug 07, 2023,02:50 PM IST
டெல்லி: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினம் இன்று தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அதேபோல டெல்லியிலும் நாடாளுமன்ற வளாகத்தில் பல்வேறு கட்சிகளின் எம்.பிக்கள் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த முதல்வர் கருணாநிதியின் நினைவு தினம் இன்று. இதையொட்டி சென்னையில் திமுக சார்பில் அமைதிப் பேரணி நடத்தப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த பேரணியில் மாநில அஏமைச்சர்கள்,எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



அமைதிப் பேரணி கடற்கரை கருணாநிதி நினைவிடத்தில் முடிவடைந்தது. அங்கு மலர் தூவி கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேபோல தமிழ்நாடு முழுவதும் கருணாநிதியின் உருவப் படங்கள், சிலைகளுக்கு திமுகவினர், கூட்டணிக் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.



நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் கருணாநிதியின் புகைப்படத்திற்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். கூட்டணிக் கட்சி எம்பிக்களும் அஞ்சலி செலுத்தினர்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்