சென்னை: தமிழ்நாடு பட்ஜெட்டில் நாளை என்ன இடம் பெறப் போகிறது என்று மக்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் பட்ஜெட் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை மேலும் எகிற வைத்துள்ளது தமிழ்நாடு அரசு.
தமிழ்நாடு சட்டசபையில் நாளை 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதியமைச்சர் தங்கம் தென்னசு பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார். அவர் தாக்கல் செயயவுள்ள முதல் பட்ஜெட் இது. இந்த நிலையில் பட்ஜெட்டில் என்னவெல்லாம் இடம்பெறக் கூடும் என்று யூகங்கள் வலம் வந்த வண்ணம் உள்ளன.
இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு 7 முக்கியத் தலைப்புகளில்தான் பட்ஜெட் உரை நாளை இடம் பெறும் என்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகளை மேலும் அதிகரிப்பதாக உள்ளது. கிட்டத்தட்ட பட்ஜெட் தொடர்பான டீசர் போல இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,
ஆகிய அம்சங்களில் மாபெரும் 7 தமிழ்கனவுகள் இடம்பெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}