தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் பால் விநியோகத்தில் பிரச்சினைகளை சரி செய்வதற்காக கூடுதலாக 12 அலுவலர்களை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
மொத்தம் உள்ள 6 ஒன்றியங்களுக்கும் தலா 2 அலுவலர்களை கூடுதலாக அரசு நியமித்துள்ளது. இந்த 12 பேரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பணிகளைத் தொடங்கி விட்டனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தூத்துக்குடியில் அதிகமாக வெள்ளப்பாதிப்பிற்குள்ளான திருவைகுண்டம், சாத்தான்குளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், கருங்குளம், ஆழ்வார்திருநகரி ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பால் விநியோகம் சீரடையும் பொருட்டு திருச்சி, மதுரை, கடலூர், விருதுநகர், சேலம் போன்ற மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட ஒன்றிய பால் கூட்டுறவு அலுவலர்களுடன் நடைபெற்ற திட்டமிடல் கூட்டத்தில், கீழ்காணும் அலுவலர்கள் கூடுதலாக ஒன்றியவாரியாக நியமிக்கட்டிருக்கிறார்கள்.
கருங்குளம் ஒன்றியம்:
1. திவான் ஒலி - 6381987805,
2. கந்தசாமி - 8754304858
திருவைகுண்டம் ஒன்றியம்:
1. சாந்தா - 8754228264
2. ஃபரூக் - 9597277945
சாத்தான்குளம் ஒன்றியம்:
1. சாய் சுதர்சன் - 9840505277
2. ஜெயபால் - 9487123266
ஆழ்வார்திருநகரி ஒன்றியம்:
1. லட்சுமணன் - 8667528802
2. பால்துரை - 6385469077
திருச்செந்தூர் ஒன்றியம்:
1. ராதாகிருஷ்ணன் - 9566209339
2. முத்துகுமார் - 8148390153
தூத்துக்குடி ஒன்றியம்:
1. சங்கர் ராமன் - 8489491500
2. வேளாங்கண்ணி - 8903257923
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}