- ரதி தேவி
நறுமணம் கமழும்
உன் கூந்தலுக்கு
மிகை கூட்டுகிறது
பூ முடித்து வைத்த அலர்....
என் மனதை
கொள்ளைக்
கொள்கிறது
உந்தன் கூந்தலில்
சூடிய அலரின் மணமே ...

என் நெஞ்சத்தையே
இளைப்பாற செய்கின்றாய்
மங்கையே நீ சூடிய
முல்லை மலராலே ......
என்னருகில் நெருங்கும் போது
உந்தன் வெட்கத்தால்
இதழ்களை மூடிக்
கொள்கிறது
நீ சூடிய
விரிந்த தாமரை அலரே....
மங்கையே
உன்னை போலவே நறுமணம் வீசுகிறது
நீ சூடிய
வாடாமலரே....!
அலரால் சூடாத
மயிலிறகு ஒத்தான
கூந்தலே சொல்கிறது
வாடிய உந்தன் மனதை .....
பூ என்றாலே
மென்மை
பெண்மைக்கு அழகே
அலரே....!
IPL 2026: மும்பை இந்தியன்ஸ் வெற்றியால்.. சென்னை சூப்பர் கிங்ஸ் ஹேப்பிண்ணே!
வைகாசி மாத சிறப்புகள்.. முருகப் பெருமான் அவதரித்த நன்னாள் வரும் மாதம்!
NEET.. நீட் தேர்வு முறையில் பெரும் மாற்றம் வருகிறது.. அடுத்த ஆண்டு முதல் கம்ப்யூட்டரில் தேர்வு!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: காலையிலேய ஹேப்பி நியூஸ் சொன்ன முதல்வர் விஜய்
அறிவுக் கூர்மையும் புத்திசாலித்தனமும் (Intellect and Intelligence)
விஜய் ஒரு சுனாமி.. தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பு.. திமுக கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை நாளை வருமா.. முதல்வர் விஜய் விளக்கம்
Tasmac: 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்பனை செய்யக் கூடாது.. ஸ்ட்ரிக்ட் உத்தரவு
3 திருமணங்கள்.. எல்லாமே தோல்வி.. வாழ்க்கை முடிந்துவிடவில்லை.. மீரா வாசுதேவனின் புதிய தொடக்கம்
{{comments.comment}}