கூந்தலில் அலர்!

Feb 13, 2026,03:25 PM IST

- ரதி தேவி


நறுமணம் கமழும் 

உன் கூந்தலுக்கு 

மிகை கூட்டுகிறது

பூ முடித்து வைத்த அலர்....


என் மனதை 

கொள்ளைக்

கொள்கிறது 

உந்தன் கூந்தலில் 

சூடிய அலரின் மணமே ...




என் நெஞ்சத்தையே

இளைப்பாற செய்கின்றாய்

மங்கையே நீ சூடிய

முல்லை மலராலே ......


என்னருகில் நெருங்கும் போது 

உந்தன் வெட்கத்தால் 

இதழ்களை மூடிக் 

கொள்கிறது 

நீ சூடிய 

விரிந்த தாமரை அலரே....


மங்கையே 

உன்னை போலவே நறுமணம் வீசுகிறது 

நீ சூடிய 

வாடாமலரே....!


அலரால் சூடாத

மயிலிறகு ஒத்தான

கூந்தலே சொல்கிறது 

வாடிய உந்தன் மனதை .....


பூ என்றாலே

மென்மை 

மென்மையின்

அடையாளம் பெண்மை.....

பெண்மைக்கு அழகே

அலரே....!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்எல்ஏ.,க்கள்...காலியான 7 தொகுதிகள்

news

அரசு வேலை மோசடி : திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு குற்றப்பிரிவு போலீசார் சம்மன்!

news

அதிமுகவிற்கு மீண்டும் அதிர்ச்சி... எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ராஜினாமா.. காலியிடம் 7 ஆனது

news

கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்? கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க திட்டம்!

news

ஆவின் மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கான ரூ.2 தள்ளுபடி ரத்து!

news

ஆனி மாதம் வரும்.. ஜேஷ்ட பெளர்ணமி திதி.. நாளை காலை 6.11 வரை இருக்கு!

news

விழுப்புரத்தில் நடந்த திருக்குறள் திருவிழா.. சென்னை ஆசிரியை கோ.லதாவுக்கு விருது

news

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவல பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

news

"சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை" – நற்பணி இயக்கம் விளக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்