- ரதி தேவி
நறுமணம் கமழும்
உன் கூந்தலுக்கு
மிகை கூட்டுகிறது
பூ முடித்து வைத்த அலர்....
என் மனதை
கொள்ளைக்
கொள்கிறது
உந்தன் கூந்தலில்
சூடிய அலரின் மணமே ...

என் நெஞ்சத்தையே
இளைப்பாற செய்கின்றாய்
மங்கையே நீ சூடிய
முல்லை மலராலே ......
என்னருகில் நெருங்கும் போது
உந்தன் வெட்கத்தால்
இதழ்களை மூடிக்
கொள்கிறது
நீ சூடிய
விரிந்த தாமரை அலரே....
மங்கையே
உன்னை போலவே நறுமணம் வீசுகிறது
நீ சூடிய
வாடாமலரே....!
அலரால் சூடாத
மயிலிறகு ஒத்தான
கூந்தலே சொல்கிறது
வாடிய உந்தன் மனதை .....
பூ என்றாலே
மென்மை
பெண்மைக்கு அழகே
அலரே....!
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!
காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்
தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.67,452 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்: லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு!
மினு மினுங்கும் நட்சத்திரம் கரு கருவெனும் வானம் பள பளக்கிறது இரவு!
லார் கிப்பான் குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்!
அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் போயிருக்கீங்களா.. மறக்காம போய்ட்டு வாங்க ஒரு வாட்டி!
Short Story by Sudha Thirunarayanan: காதல் 50!
"ஏம்மா.. சரி சரி".. கவிதை நடையில் கதை படிக்க வாங்க!
{{comments.comment}}