- ரதி தேவி
நறுமணம் கமழும்
உன் கூந்தலுக்கு
மிகை கூட்டுகிறது
பூ முடித்து வைத்த அலர்....
என் மனதை
கொள்ளைக்
கொள்கிறது
உந்தன் கூந்தலில்
சூடிய அலரின் மணமே ...

என் நெஞ்சத்தையே
இளைப்பாற செய்கின்றாய்
மங்கையே நீ சூடிய
முல்லை மலராலே ......
என்னருகில் நெருங்கும் போது
உந்தன் வெட்கத்தால்
இதழ்களை மூடிக்
கொள்கிறது
நீ சூடிய
விரிந்த தாமரை அலரே....
மங்கையே
உன்னை போலவே நறுமணம் வீசுகிறது
நீ சூடிய
வாடாமலரே....!
அலரால் சூடாத
மயிலிறகு ஒத்தான
கூந்தலே சொல்கிறது
வாடிய உந்தன் மனதை .....
பூ என்றாலே
மென்மை
பெண்மைக்கு அழகே
அலரே....!
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு
2024,2025 ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா முக ஸ்டாலின் அவர்களே?:எடப்பாடி பழனிச்சாமி கேள்வி!
விஜய்யின் சேலம் பேச்சு எப்படி இருக்கு?...கூட்டத்தில் இதெல்லாம் கவனிச்சீங்களா?
திமுகவிற்கு தில்லு இருக்கா? திராணி இருக்கா? : தவெக தலைவர் விஜய் பேச்சு!
மகளிர் உதவித்தொகை ரூ.2000 ஆக்கப்பட்டதற்கு தவெக தான் காரணம்...விஜய் சொல்லும் புதிய தகவல்
மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 ஆக உயர்வு...அதிமுக மற்றும் பாஜக கடும் விமர்சனம்
எகிப்து வரை கொடி கட்டிப் பறந்த தமிழ்... பிரமிக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு!
சேலம் வந்தார் தவெக தலைவர் விஜய்... உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்!
அதிரடியாக குறைந்தது தங்கம் விலை..தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் குறைவு தான்..எவ்வளவு தெரியுமா?
{{comments.comment}}