சென்னை : தொடர் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை - தூத்துக்குடி இடையேயான விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாக்குமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்த 4 மாவடட்டங்களுக்கும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. மழை, வெள்ளம் என 4 மாவட்டங்களும் வெள்ளகாடாகி உள்ளன.

இதனால் சென்னையில் இருந்த தூத்துக்குடி வரை செல்ல வேண்டிய விமானங்கள் மோசமான வானிலை காரணமாக மதுரை விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டன. தொடர் மழை காரணமாக நிலைமை மேசாமடைந்து வருவதால் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல வேண்டிய விமானங்களும், தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்ல வேண்டிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பகல் 3.45 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னை புறப்பட்டு செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}