மிக கனமழை எச்சரிக்கை.. தூத்துக்குடி - சென்னை விமான சேவை ரத்து

Dec 17, 2023,04:48 PM IST

சென்னை : தொடர் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை - தூத்துக்குடி இடையேயான விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 


நெல்லை, தூத்துக்குடி, கன்னியாக்குமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்த 4 மாவடட்டங்களுக்கும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. மழை, வெள்ளம் என 4 மாவட்டங்களும் வெள்ளகாடாகி உள்ளன.




இதனால் சென்னையில் இருந்த தூத்துக்குடி வரை செல்ல வேண்டிய விமானங்கள் மோசமான வானிலை காரணமாக மதுரை விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டன. தொடர் மழை காரணமாக நிலைமை மேசாமடைந்து வருவதால் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல வேண்டிய விமானங்களும், தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்ல வேண்டிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பகல் 3.45 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னை புறப்பட்டு செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்