மிக கனமழை எச்சரிக்கை.. தூத்துக்குடி - சென்னை விமான சேவை ரத்து

Dec 17, 2023,04:48 PM IST

சென்னை : தொடர் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை - தூத்துக்குடி இடையேயான விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 


நெல்லை, தூத்துக்குடி, கன்னியாக்குமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்த 4 மாவடட்டங்களுக்கும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. மழை, வெள்ளம் என 4 மாவட்டங்களும் வெள்ளகாடாகி உள்ளன.




இதனால் சென்னையில் இருந்த தூத்துக்குடி வரை செல்ல வேண்டிய விமானங்கள் மோசமான வானிலை காரணமாக மதுரை விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டன. தொடர் மழை காரணமாக நிலைமை மேசாமடைந்து வருவதால் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல வேண்டிய விமானங்களும், தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்ல வேண்டிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பகல் 3.45 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னை புறப்பட்டு செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்