சென்னை : தொடர் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை - தூத்துக்குடி இடையேயான விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாக்குமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்த 4 மாவடட்டங்களுக்கும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. மழை, வெள்ளம் என 4 மாவட்டங்களும் வெள்ளகாடாகி உள்ளன.

இதனால் சென்னையில் இருந்த தூத்துக்குடி வரை செல்ல வேண்டிய விமானங்கள் மோசமான வானிலை காரணமாக மதுரை விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டன. தொடர் மழை காரணமாக நிலைமை மேசாமடைந்து வருவதால் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல வேண்டிய விமானங்களும், தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்ல வேண்டிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பகல் 3.45 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னை புறப்பட்டு செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டின் வாசலில் நின்றாலும்.. வானம் வரை நீளும் கனவுகள்!
கைகள் மெலிந்தாலும், கனவுகள் வலிமை கொண்டவை.. பெண் குழந்தைகள்!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
அமெரிக்காவில் குடும்பச் சண்டையில் விபரீதம்.. 3 பேருக்கு ஏற்பட்ட கதி.. பரபரப்பு சம்பவம்!
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
நீ தொழிலுக்காக அரசியல் பண்றவன்.. நான் அரசியலையே தொழிலா பண்றவன்...கராத்தே பாபு பட டீசர் வெளியீடு!
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}