சென்னை : டிஎன்பிஎஸ்சி குரூப் 5 பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதனால் தகுதி உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பங்களை அனுப்பலாம்.
குரூப் 5ஏ தேர்வில் மூலம் அசிஸ்டென்ட் செக்ஷன் ஆபீசர் பணிக்காக காலியாக உள்ள 35 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பங்களை அனுப்பலாம். இது குறித்த விபரங்கள் இதோ...
காலி பணியிடங்கள் - 35 அசிஸ்டென்ட் செக்ஷன் ஆபீசர் பணியிடங்கள்
கல்வி தகுதி - 1. அரசு அல்லது யுஜிசி அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் டிகிரி முடித்திருக்க வேண்டும். 2. தமிழ்நாடு அமைச்சுப் பணியில் உதவியாளராகவோ அல்லது நீதித்துறை பணியில் ஒரு உதவியாளராகவோ பணியாற்றியிருக்க வேண்டும்.
வயது வரம்பு - அதிகபட்ச வயது 35
ஊதிய விபரம் - இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Scale Level 16 அளவில் மாத ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை - எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை - தகுதியான விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சி.,யின் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் - 15.11.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}