மார்ச் 04 - இன்று என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?

Mar 04, 2023,10:06 AM IST
இன்று மார்ச் 04 சனிக்கிழமை. சுபகிருது ஆண்டு மாசி 20. 
வளர்பிறை மேல்நோக்கு நாள். சனிப்பிரதோஷம்



பகல் 01.39 வரை துவாதசி, பிறகு திரியோதசி திதி. இரவு 08.22 வரை பூசம், பிறகு ஆயில்யம் நட்சத்திரம். காலை 06.27 வரை மரணயோகம், பிறகு இரவு 08.22 வரை சித்தயோகம், பிறகு மரணயோகம்.

நல்ல நேரம் :

காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை 

ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை 
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை

இன்று என்ன செய்ய நல்ல நாள் ?

பூமி தொடர்பான பணிகளை மேற்கொள்ள, குரு உபதேசம் பெறுவதற்கு, அபிஷேகம் செய்வதற்கு உகந்த நாள்.

யாரை வழி பட வேண்டும் ?

இனி சனிப்பிரதோஷம் என்பதால் நந்தியை வழிபட காரிய தடைகள் விலகும். விரதமிருந்து சிவ பெருமானை வழிபட்டால் பாவங்கள், தோஷங்கள் நீங்கும்.

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்