மார்ச் 04 - இன்று என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?

Mar 04, 2023,10:06 AM IST
இன்று மார்ச் 04 சனிக்கிழமை. சுபகிருது ஆண்டு மாசி 20. 
வளர்பிறை மேல்நோக்கு நாள். சனிப்பிரதோஷம்



பகல் 01.39 வரை துவாதசி, பிறகு திரியோதசி திதி. இரவு 08.22 வரை பூசம், பிறகு ஆயில்யம் நட்சத்திரம். காலை 06.27 வரை மரணயோகம், பிறகு இரவு 08.22 வரை சித்தயோகம், பிறகு மரணயோகம்.

நல்ல நேரம் :

காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை 

ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை 
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை

இன்று என்ன செய்ய நல்ல நாள் ?

பூமி தொடர்பான பணிகளை மேற்கொள்ள, குரு உபதேசம் பெறுவதற்கு, அபிஷேகம் செய்வதற்கு உகந்த நாள்.

யாரை வழி பட வேண்டும் ?

இனி சனிப்பிரதோஷம் என்பதால் நந்தியை வழிபட காரிய தடைகள் விலகும். விரதமிருந்து சிவ பெருமானை வழிபட்டால் பாவங்கள், தோஷங்கள் நீங்கும்.

சமீபத்திய செய்திகள்

news

இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி

news

தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?

news

மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?

news

மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!

news

Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?

news

பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

அதிகம் பார்க்கும் செய்திகள்