இன்று பிப்ரவரி 11, 2024 - ஞாயிற்றுக்கிழமை
சோபகிருது ஆண்டு, தை 28
சந்திர தரிசனம், சுபமுகூர்த்தம், வளர்பிறை, மேல்நோக்கு நாள்
அதிகாலை 03.20 வரை பிரதமை திதியும், பிறகு துவிதியை திதியும் உள்ளது. இரவு 09.15 வரை சதயம் நட்சத்திரமும் பிறகு பூரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.34 வரை அமிர்தயோகமும் அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 6 முதல் 7 வரை
மாலை - 03.30 முதல் 04.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
புனர்பூசம், பூசம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
கல்வி கற்பதற்கு, விதை விதைக்க, குழந்தைகளுக்கு பெயர் வைக்க, ஆடு-மாடுகள் வாங்க ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
சந்திர பகவானை வழிபடுவதால் மன அமைதியும் , தெளிவும் ஏற்படும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - மறதி
ரிஷபம் - தடை
மிதுனம் - உயர்வு
கடகம் - வளர்ச்சி
சிம்மம் - பக்தி
கன்னி - இன்பம்
துலாம் - ஓய்வு
விருச்சிகம் - துன்பம்
தனுசு - லாபம்
மகரம் - தனம்
கும்பம் - போட்டி
மீனம் - கவனம்
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
{{comments.comment}}