இன்று பிப்ரவரி 19, 2024 - திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு, மாசி 07
சுபமுகூர்த்த நாள், வளர்பிறை, சமநோக்கு நாள்
பகல் 12.55 வரை தசமி திதியும், பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. பகல் 02.21 வரை மிருகசீரிஷம் நட்சத்திரமும் பிறகு திருவாதிரை நட்சத்திரமும் உள்ளது. காலை 06.32 வரை சித்தயோகமும் பிறகு பகல் 02.21 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 6.30 முதல் 7.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
சுவாதி, விசாகம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
ஆன்மிக காரியங்கள் செய்வதற்கு, புதிய தொழில் துவங்க, திருமாங்கல்யம் வாங்குவதற்கு, புது வீடு குடியேற, அரசு காரியங்களில் ஈடுபட, பயணம் செய்ய ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
வீரபத்திரரை வழிபட நன்மை ஏற்படும்
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - நன்மை
ரிஷபம் - இன்பம்
மிதுனம் - கவலை
கடகம் - புகழ்
சிம்மம் - அச்சம்
கன்னி - வரவு
துலாம் - பகை
விருச்சிகம் - அமைதி
தனுசு - கவலை
மகரம் - முயற்சி
கும்பம் - வெற்றி
மீனம் - உதவி
புதுவருட டைரி!
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
{{comments.comment}}