இன்று பிப்ரவரி 15, 2024 - வியாழக்கிழமை
சோபகிருது ஆண்டு, மாசி 03
வளர்பிறை சஷ்டி, சமநோக்கு நாள்
மாலை 04.36 வரை சஷ்டி திதியும், பிறகு சப்தமி திதியும் உள்ளன. மாலை 03.30 வரை அஸ்வினி நட்சத்திரமும் பிறகு பரணி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.33 வரை மரணயோகமும், பிறகு மாலை 03.30 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் பகல் 07.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
பூரம், உத்திரம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
புதிய வேலையில் சேருவதற்கு, வீடு வாங்குவதற்கு, வாகனம் வாங்குவதற்கு, மருத்துவ தொழில் துவங்குவதற்கு, புதிய பதவிகளை ஏற்பதற்கு, சிற்பம் மற்றும் வாஸ்து தொடர்பான காரியங்களை செய்வதற்கு, ஆபரணங்கள் வாங்குவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
மாசி மாத வளர்பிறை சஷ்டி என்பதால் முருகப் பெருமானை விரதம் இருந்து வழிபட்டால் வேண்டிய அனைத்தும் கிடைக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - லாபம்
ரிஷபம் - சாந்தம்
மிதுனம் - உயர்வு
கடகம் - உற்சாகம்
சிம்மம் - வரவு
கன்னி - பெருமை
துலாம் - இரக்கம்
விருச்சிகம் - சோர்வு
தனுசு - இன்பம்
மகரம் - பொறுமை
கும்பம் - நன்மை
மீனம் - புகழ்
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}