இன்று ஏப்ரல் 17 திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு சித்திரை 04
பிரதோஷம், தோய்பிறை, கீழ்நோக்கு நாள்
பகல் 03.14 வரை துவாதசி, பிறகு திரியோதசி திதி உள்ளது. அதிகாலை 03.20 வரை சதயம் நட்சத்திரமும் பிறகு பூரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.03 வரை சித்தயோகம், பிறகு மரணயோகம் அமைகிறது.
நல்ல நேரம் :
காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.30 முதல் 02.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
இன்று என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
மந்திர ஜெபம் ஜெய்வதற்கு, வாகன பழுதுகளை சரி செய்வதற்கு, மனைகள் சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கு, ஆலோசனை நடத்த, சுரங்க பணிகள் மேற்கொள்ள சிறப்பான நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
இன்று சோமவார பிரதோஷம் என்பதால் சிவபெருமானை வழிபட சகல தோஷங்களும் விலகி குடும்ப ஒற்றுமை சிறக்கும்.
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!
தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
{{comments.comment}}