இன்று ஏப்ரல் 17 திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு சித்திரை 04
பிரதோஷம், தோய்பிறை, கீழ்நோக்கு நாள்
பகல் 03.14 வரை துவாதசி, பிறகு திரியோதசி திதி உள்ளது. அதிகாலை 03.20 வரை சதயம் நட்சத்திரமும் பிறகு பூரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.03 வரை சித்தயோகம், பிறகு மரணயோகம் அமைகிறது.
நல்ல நேரம் :
காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.30 முதல் 02.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
இன்று என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
மந்திர ஜெபம் ஜெய்வதற்கு, வாகன பழுதுகளை சரி செய்வதற்கு, மனைகள் சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கு, ஆலோசனை நடத்த, சுரங்க பணிகள் மேற்கொள்ள சிறப்பான நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
இன்று சோமவார பிரதோஷம் என்பதால் சிவபெருமானை வழிபட சகல தோஷங்களும் விலகி குடும்ப ஒற்றுமை சிறக்கும்.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}