நவம்பர் 26 - முக்தியை தரும் திருக்கார்த்திகை தீபம்

Nov 26, 2023,09:34 AM IST

இன்று நவம்பர் 26, 2023 - ஞாயிற்றுக்கிழமை

சோபகிருது ஆண்டு, கார்த்திகை 10

கிருத்திகை, கரிநாள், திருக்கார்த்திகை தீபம், வளர்பிறை, கீழ்நோக்கு நாள்


மாலை 03.57 வரை சதுர்த்தசி திதியும், பிறகு பெளர்ணமி திதியும் உள்ளது. பகல் 02.40 வரை பரணி நட்சரத்திமும், பிறகு கிருத்திகை நட்சத்திரமும் உள்ளது. இன்ற நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை

மாலை - 03.15 முதல் 04.15 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 01.30 முதல் 02.30 வரை


ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 மணி வரை

குளிகை - மாலை 3 முதல் 04.30 வரை

எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


அஸ்தம், சித்திரை


என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?


தானியம் சேமிப்பதற்கு, புதிய அடுப்பு அமைக்க, கால்நடைகள் வாங்குவதற்கு, கடன்களை அடைக்க ஏற்ற நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


திருக்கார்த்திகை திருநாள் என்பதால் சிவ பெருமானை வழிபட்டால் கர்மவினைகள் நீங்கி முக்தி கிடைக்கும். கிருத்திகை விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுவதால் வாழ்வில் நன்மைகள் பெருகும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - உற்சாகம்

ரிஷபம் - ஓய்வு

மிதுனம் - போட்டி

கடகம் - சாந்தம்

சிம்மம் - பேராசை

கன்னி - வரவு

துலாம் - ஊக்கம்

விருச்சிகம் - மகிழ்ச்சி

தனுசு - சிரமம்

மகரம் - சோகம்

கும்பம் - அன்பு

மீனம் - நலம்


சமீபத்திய செய்திகள்

news

CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!

news

Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக

news

என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?

news

Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!

news

பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!

news

அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!

news

கண்ணும் கண்ணும் நோக்கினால்!

news

அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?

news

ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)

அதிகம் பார்க்கும் செய்திகள்