டெல்லி: பணிபுரியும் பெண்களுக்கு நாடுமுழுவதும் விடுதிகள் தொடங்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெண்களின் மேம்பாட்டு வளர்ச்சி சிறப்பு திட்டங்களும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.
நடப்பு 2024-25ம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த பட்ஜெட்டை 1 மணி நேரம் 24 நிமிடங்கள் வாசித்து முடித்தார். இந்த பட்ஜெட்டில் பெண்களுக்கு சில முக்கியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
* பெண்கள் மற்றும் சிறுமிகள் பயன்பெறும் திட்டங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி நிதியை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒதுக்கீடு செய்துள்ளார்.
* பணிபுரியும் பெண்களுக்காக சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும். மேலும் அவர்களின் குழந்தைகளுக்காக கிரச் வசதியும் ஏற்படுத்தப்படும். நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இவை அமைக்கப்படும்.
* மத்திய அரசின் எந்த சலுகைகளும் பெறாத மாணவர்களுக்கு கல்வி கடனாக 10 லட்சம் தரப்படும்.
* மகளிர் சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்களுக்கு அவர்கள் தயாரிக்கும் பொருட்களை அதிக அளவில் விற்பனை செய்ய வழிகள் ஊக்குவிக்கப்படும். மேலும் பெண்களின் திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் தரப்படும்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}