டெல்லி: பணிபுரியும் பெண்களுக்கு நாடுமுழுவதும் விடுதிகள் தொடங்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெண்களின் மேம்பாட்டு வளர்ச்சி சிறப்பு திட்டங்களும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.
நடப்பு 2024-25ம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த பட்ஜெட்டை 1 மணி நேரம் 24 நிமிடங்கள் வாசித்து முடித்தார். இந்த பட்ஜெட்டில் பெண்களுக்கு சில முக்கியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
* பெண்கள் மற்றும் சிறுமிகள் பயன்பெறும் திட்டங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி நிதியை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒதுக்கீடு செய்துள்ளார்.
* பணிபுரியும் பெண்களுக்காக சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும். மேலும் அவர்களின் குழந்தைகளுக்காக கிரச் வசதியும் ஏற்படுத்தப்படும். நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இவை அமைக்கப்படும்.
* மத்திய அரசின் எந்த சலுகைகளும் பெறாத மாணவர்களுக்கு கல்வி கடனாக 10 லட்சம் தரப்படும்.
* மகளிர் சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்களுக்கு அவர்கள் தயாரிக்கும் பொருட்களை அதிக அளவில் விற்பனை செய்ய வழிகள் ஊக்குவிக்கப்படும். மேலும் பெண்களின் திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் தரப்படும்.
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!
தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர்.. நிக்கோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
{{comments.comment}}