Ceasefire Violation: இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த உடன்பாட்டை மீறி விட்டன.. அதிபர் டிரம்ப்

Jun 24, 2025,05:02 PM IST

வாஷிங்டன்: இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த உடன்பாட்டை மீறி விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். மேலும் ஈரான் மீது குண்டு வீச வேண்டாம் என்று இஸ்ரேலுக்கு அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.


உங்களது விமானங்களில் பொருத்தியுள்ள குண்டுகளைப் போடாதீர்கள். பைலட்டுகளைத் திரும்பச் சொல்லுங்கள் என்றும் இஸ்ரேலுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 




ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே 12 நாட்கள் போருக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்திய சில மணிநேரங்களிலேயே, ஈரான் மேலும் ஒரு ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்திருந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


"இஸ்ரேல். அந்தக் குண்டுகளைப் போடாதீர்கள். நீங்கள் அப்படிச் செய்தால் அது ஒரு பெரிய போர் நிறுத்த மீறல். உங்கள் விமானிகளை இப்போதே வீட்டிற்கு அழைத்து வாருங்கள்! - டொனால்ட் ஜே. டிரம்ப், அமெரிக்க ஜனாதிபதி," என்று டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தேரே இஷ்க் மெய்ன் ரூ. 50 கோடிக்கு மேல் வசூல்.. புதிய சாதனை படைத்த நடிகர் தனுஷ்!

news

பொத்துக்கிட்டு ஊத்துதுங்க மழை.. காலையிலிருந்து சென்னையிலும், புறநகர்களிலும்!

news

டிட்வா புயலுக்குப் போட்டியாக விறுவிறுன்னு ஏறி வரும்.. தங்கம் விலை.. அம்மாடியோவ்!

news

அரசியல் சாசனத்தின் மீது ஆணையாக.. வித்தியாசமான உறுதிமொழி எடுத்து திருமணம்!

news

மசாலா பாண்டு விவகாரம்...கேரள முதல்வருக்கு அமலாக்கத்துறை சம்மன்

news

டிசம்பர் மாதம் வந்தாச்சு.. களை கட்டும் விழாக்கள்.. என்னெல்லாம் இருக்கு பாருங்க!

news

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று துவக்கம்...புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 01, 2025... இன்று நன்மைகள் அதிகரிக்கும்

news

முன்னாள் புயல் டிட்வா.. இன்னும் சில நாட்கள் கடலோரமாகவே சுத்திருட்டிருக்குமாம்.. மழை நீடிக்கும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்