"சிக்கிட்டியே மாப்புள".. துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்ட மணப்பெண்.. பீதியில் மணமகன்!!

Apr 09, 2023,04:25 PM IST
ஹத்ராஸ், உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் திருமண நிகழ்ச்சி ஒன்றில், மணமகன் அருகே அமர்ந்திருந்த மணப்பெண் துப்பாக்கியை வாங்கி வானத்தை நோக்கி சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள சேலம்பூர் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.



அது ஒரு திருமண நிகழ்ச்சி. மணப்பெண்ணும், மணமகனும் மேடையில் அமர்ந்துள்ளனர். அப்போது ஒருவர் வந்து மணமகளிடம் ரிவால்வரைக் கையில் கொடுக்கிறார். அதை வாங்கிய மணப்பெண் வானத்தை நோக்கி டப் டப் என்று 4 முறை சுடுகிறார். பின்னர் அவரிடம் ரிவால்வரை திரும்பக் கொடுக்கிறார். மணமகன் முகத்தில் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் கப்சிப்பென்று அமர்ந்திருக்கிறார்.

இதுதொடர்பான வீடியோ வேகமா பரவி வருகிறது. இந்த விவகாரம் குறித்து காவல்துறைக்கு தகவல் போய் அவர்கள் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்களாம்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்