"சிக்கிட்டியே மாப்புள".. துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்ட மணப்பெண்.. பீதியில் மணமகன்!!

Apr 09, 2023,04:25 PM IST
ஹத்ராஸ், உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் திருமண நிகழ்ச்சி ஒன்றில், மணமகன் அருகே அமர்ந்திருந்த மணப்பெண் துப்பாக்கியை வாங்கி வானத்தை நோக்கி சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள சேலம்பூர் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.



அது ஒரு திருமண நிகழ்ச்சி. மணப்பெண்ணும், மணமகனும் மேடையில் அமர்ந்துள்ளனர். அப்போது ஒருவர் வந்து மணமகளிடம் ரிவால்வரைக் கையில் கொடுக்கிறார். அதை வாங்கிய மணப்பெண் வானத்தை நோக்கி டப் டப் என்று 4 முறை சுடுகிறார். பின்னர் அவரிடம் ரிவால்வரை திரும்பக் கொடுக்கிறார். மணமகன் முகத்தில் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் கப்சிப்பென்று அமர்ந்திருக்கிறார்.

இதுதொடர்பான வீடியோ வேகமா பரவி வருகிறது. இந்த விவகாரம் குறித்து காவல்துறைக்கு தகவல் போய் அவர்கள் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்களாம்.

சமீபத்திய செய்திகள்

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்