"சிக்கிட்டியே மாப்புள".. துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்ட மணப்பெண்.. பீதியில் மணமகன்!!

Apr 09, 2023,04:25 PM IST
ஹத்ராஸ், உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் திருமண நிகழ்ச்சி ஒன்றில், மணமகன் அருகே அமர்ந்திருந்த மணப்பெண் துப்பாக்கியை வாங்கி வானத்தை நோக்கி சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள சேலம்பூர் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.



அது ஒரு திருமண நிகழ்ச்சி. மணப்பெண்ணும், மணமகனும் மேடையில் அமர்ந்துள்ளனர். அப்போது ஒருவர் வந்து மணமகளிடம் ரிவால்வரைக் கையில் கொடுக்கிறார். அதை வாங்கிய மணப்பெண் வானத்தை நோக்கி டப் டப் என்று 4 முறை சுடுகிறார். பின்னர் அவரிடம் ரிவால்வரை திரும்பக் கொடுக்கிறார். மணமகன் முகத்தில் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் கப்சிப்பென்று அமர்ந்திருக்கிறார்.

இதுதொடர்பான வீடியோ வேகமா பரவி வருகிறது. இந்த விவகாரம் குறித்து காவல்துறைக்கு தகவல் போய் அவர்கள் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்களாம்.

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்