"சிக்கிட்டியே மாப்புள".. துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்ட மணப்பெண்.. பீதியில் மணமகன்!!

Apr 09, 2023,04:25 PM IST
ஹத்ராஸ், உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் திருமண நிகழ்ச்சி ஒன்றில், மணமகன் அருகே அமர்ந்திருந்த மணப்பெண் துப்பாக்கியை வாங்கி வானத்தை நோக்கி சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள சேலம்பூர் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.



அது ஒரு திருமண நிகழ்ச்சி. மணப்பெண்ணும், மணமகனும் மேடையில் அமர்ந்துள்ளனர். அப்போது ஒருவர் வந்து மணமகளிடம் ரிவால்வரைக் கையில் கொடுக்கிறார். அதை வாங்கிய மணப்பெண் வானத்தை நோக்கி டப் டப் என்று 4 முறை சுடுகிறார். பின்னர் அவரிடம் ரிவால்வரை திரும்பக் கொடுக்கிறார். மணமகன் முகத்தில் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் கப்சிப்பென்று அமர்ந்திருக்கிறார்.

இதுதொடர்பான வீடியோ வேகமா பரவி வருகிறது. இந்த விவகாரம் குறித்து காவல்துறைக்கு தகவல் போய் அவர்கள் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்களாம்.

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்