- ஸ்வர்ணலட்சுமி
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி மாதம் முருகப் பெருமானின் ஜென்ம நட்சத்திர தினத்தில் வைகாசி விசாகத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
பராபவ ஆண்டு 2026 மே மாதம் 21 வைகாசி ஏழாம் நாள் வியாழக்கிழமை புகழ்பெற்ற வசந்த திருவிழா தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. வைகாசி விசாகத் திருவிழா மே 30ஆம் தேதி சனிக்கிழமை,வைகாசி 16ஆம் நாள் கோலாகலமாக நடைபெற இருப்பதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் இப்போது இருந்தே திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர். திருச்செந்தூர் நகர் முழுவதும் தற்போதே ஆன்மீகக் களை கட்டத் தொடங்கி உள்ளது.

திருவிழா நாட்களில் தினமும் பகல் பொழுதில் சுவாமி ஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி கோவில் சண்முக விலாச மண்டபத்திற்கு செல்வார். அங்கு அவருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் மற்றும் தீபாராதனை நடைபெற்று, மண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
மேலும் வைகாசி விசாக சிறப்புகள் பற்றி அடுத்த பதிவில் காண்போம். இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.
பாஜக, திமுக, அதிமுக.. அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த தலைவர்கள்.. தவெக அரசுக்கு நெருக்கடியா?
ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மத்திய அரசு அறிவிப்பு
Lookout Notice: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்
குதிரை பேர விவகாரம் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் ஆஜராக சம்மன்
Lokbhavan announcement: மக்கள் இனி ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கலாம் : ஆளுநர் மாளிகை தகவல்
சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு
ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை
"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!
சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை
{{comments.comment}}