- தேவி
உன் மெளனங்களை அணைத்துக் கொண்டு
பார்வைகளில் திளைத்துக் கொண்டு
உன் முச்சினை சுவாசித்து கொண்டு
விரல் நுனியில் ஒளிந்து கொண்டு
உன் இதயத்தை உரசிக் கொண்டு
உன் சிரிப்பினில் மூழ்கிக் கொண்டு
கருவிழிகளில் நுழைந்து கொண்டு
இதழ்களில் தேன் வார்த்தைகளை தூவி கொண்டு
காதலின் மேகங்களை தழுவி கொண்டு
உயிரினை மாற்றிக் கொண்டு
புது உலகினை தேடிக் கொண்டு
காற்றினில் மிதந்து கொண்டு
காலத்தினை ரசித்துக் கொண்டு
காதலின் ஓசையைக் கேட்டுக் கொண்டு
மனதின் விருப்பத்தை மறைத்துக் கொண்டு
மாற்றங்களை ஏற்றுக் கொண்டு
மன ஓட்டத்தை படித்துக் கொண்டு
மலரினை கையில் ஏந்தி கொண்டு
மயக்கத்தினை பார்வையில் கடத்திக் கொண்டு
வானவில்லின் பார்வையில் மிதந்து கொண்டு
இமைகளின் இடையில் சிக்கிக் கொண்டு
உன் தேடலில் தொலைந்து கொண்டு
உன் அழகினில் மடிந்து கொண்டு
வாழ்க்கையின் ஓவியத்தை
உன் பார்வையில் தேடி தொலைந்து
பூத்து சிலிர்த்து நிற்கின்றேன்
உன் பார்வையின்
தீண்டலுக்காக....!
கே.ஏ. செங்கோட்டையன் நீக்கம்.. எம்ஜிஆரின் ஆரம்ப கால தொண்டர்.. 50 ஆண்டு கால அதிமுக அடையாளம்!
ஒரே நேரத்தில் உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் – சென்னை வானிலை தகவல்!
தனது கண்ணியத்தை இழக்கும் வகையில் பேசுகிறார் பிரதமர் மோடி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
பிரதமர் குற்றம் சாட்டியது திமுகவை தான்... தமிழர்களை அல்ல: தமிழிசை சவுந்தர் ராஜன் பேட்டி!
தமிழர்களை எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை: கனிமொழி
SIR திட்டத்தை எதிர்த்து.. திமுக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம்.. விஜய் செல்வாரா?
குப்பைமேடாக மாறும் சின்னக்காளி பாளையம்.. திமுக அரசு திட்டத்தை கைவிட வேண்டும்: அண்ணாமலை
ரூ.3,250 கோடி ஒப்பந்தம்... தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு!
இரும்புப் பெண் இந்திரா காந்தி.. இன்னும் சில பத்தாண்டுகள் இருந்திருந்தால்.. இந்தியா எப்போதோ வல்லரசு!
{{comments.comment}}