- தேவி
உன் மெளனங்களை அணைத்துக் கொண்டு
பார்வைகளில் திளைத்துக் கொண்டு
உன் முச்சினை சுவாசித்து கொண்டு
விரல் நுனியில் ஒளிந்து கொண்டு
உன் இதயத்தை உரசிக் கொண்டு
உன் சிரிப்பினில் மூழ்கிக் கொண்டு
கருவிழிகளில் நுழைந்து கொண்டு
இதழ்களில் தேன் வார்த்தைகளை தூவி கொண்டு
காதலின் மேகங்களை தழுவி கொண்டு
உயிரினை மாற்றிக் கொண்டு
புது உலகினை தேடிக் கொண்டு
காற்றினில் மிதந்து கொண்டு
காலத்தினை ரசித்துக் கொண்டு
காதலின் ஓசையைக் கேட்டுக் கொண்டு
மனதின் விருப்பத்தை மறைத்துக் கொண்டு
மாற்றங்களை ஏற்றுக் கொண்டு
மன ஓட்டத்தை படித்துக் கொண்டு
மலரினை கையில் ஏந்தி கொண்டு
மயக்கத்தினை பார்வையில் கடத்திக் கொண்டு
வானவில்லின் பார்வையில் மிதந்து கொண்டு
இமைகளின் இடையில் சிக்கிக் கொண்டு
உன் தேடலில் தொலைந்து கொண்டு
உன் அழகினில் மடிந்து கொண்டு
வாழ்க்கையின் ஓவியத்தை
உன் பார்வையில் தேடி தொலைந்து
பூத்து சிலிர்த்து நிற்கின்றேன்
உன் பார்வையின்
தீண்டலுக்காக....!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}