- கவிஞர் சு. சண்முகம், (சொகோ), புதுப்பேட்டை
ஒற்றைக்கொம்போனே!
ஓர்கனிக்கு அம்மையப்பனை
சுற்றி வந்து பெற்றவனே!
சுப்பிரமணியனை வென்றவனே!
எழுதுவதற்கு சுழி முதலே!
எங்கும் நிறைந்திருப்பவனே!
மூஞ்சுறு வாகனனே!
முச்சந்தியில் வீற்றிருப்பவனே!
கொழுக்கட்டைப் பிரியனே!
கொடிபுல் அணிவோனே!

முன் நிற்பவனே
முழு முதல் ஆனவனே!
சித்தி புத்தி நாயகனே!
சிகண்டி கொடிக்கு மூத்தோனே!
தோப்புக்கரணப்பிரியனே!
தொந்தி பெருத்தோனே!
தும்பிக்கை நாயகனே!
நம்பிக்கை தருபவனே!
நானிலம் போற்றுவோனே!
நாளும் வாழவைப்பவனே!
முக்கண்ணன் முதல் மகவே!
அம்பிகையின் அரும்புதல்வனே!
போற்றி! போற்றி!
வினாயகா போற்றி!
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}