- வே.ர. விஜயலக்ஷ்மி
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல் என்று
வெண் மேகங்கள் ஒன்று கூடிச் சூரியனைச் சுற்றி வர...
கருமேகங்கள் திரண்டு வந்து கதிரவனைக் கண்டு களித்து ...
உள்ளத்தில் உவகையுற்று..
தம்முள் புதைந்துள்ள ஈரப்பன்னீரைத் தெளித்து வரவேற்க...
பொழுது புலர்கின்ற பொன்னான வேளையிலே
பம்பரமாய் கீழ் வானத்தின் சிவப்பினிலே சென்னீராடி

தம் கடமையை களிப்பாய் உவப்பாய்
கண்ணியமாய்ச் செய்து முடித்திடவே...
மெது மெதுவாய் மேல் சென்று கள்ளம் கபடமில்லாக் கிரணங்களை
புவி மீது ஊடுருவி
தைத்திங்கள் நாளின் பூரிப்பையும் நன்றியையும் ஏற்று
தமது வெங்கிரணங்களால் உலகோரை
ஆசீர்வதித்து உலாச் சுற்ற புறப்பட்டான்!
(வி.ஆர்.விஜயலக்ஷ்மி, ஆங்கில பட்டதாரி ஆசிரியை, காஞ்சிபுரம் மாவட்டம்)
Tamil Poem: மருதாணி!
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?
{{comments.comment}}