- வே.ர. விஜயலக்ஷ்மி
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல் என்று
வெண் மேகங்கள் ஒன்று கூடிச் சூரியனைச் சுற்றி வர...
கருமேகங்கள் திரண்டு வந்து கதிரவனைக் கண்டு களித்து ...
உள்ளத்தில் உவகையுற்று..
தம்முள் புதைந்துள்ள ஈரப்பன்னீரைத் தெளித்து வரவேற்க...
பொழுது புலர்கின்ற பொன்னான வேளையிலே
பம்பரமாய் கீழ் வானத்தின் சிவப்பினிலே சென்னீராடி

தம் கடமையை களிப்பாய் உவப்பாய்
கண்ணியமாய்ச் செய்து முடித்திடவே...
மெது மெதுவாய் மேல் சென்று கள்ளம் கபடமில்லாக் கிரணங்களை
புவி மீது ஊடுருவி
தைத்திங்கள் நாளின் பூரிப்பையும் நன்றியையும் ஏற்று
தமது வெங்கிரணங்களால் உலகோரை
ஆசீர்வதித்து உலாச் சுற்ற புறப்பட்டான்!
(வி.ஆர்.விஜயலக்ஷ்மி, ஆங்கில பட்டதாரி ஆசிரியை, காஞ்சிபுரம் மாவட்டம்)
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}