- சுதாகரி
காத்திருக்கிறேன்
பூஞ்சோலையில்
தென்றலாய் நீ வருவாய் என
விழித்திருக்கிறேன்
நள்ளிரவில்
நிலவாய் குளிர் தருவாய் என!
பார்த்திருக்கிறேன்
பாதையெல்லாம்
எனக்காக நீ வருவாய் என
பஞ்சு மெத்தை விரித்துள்ளேன்
உன் பாதம் நோகுமென!
பைந்தமிழ் பா வடித்தேன்
இசையாக நீ வேண்டுமென
பண்ணோடு பாடி வந்தேன்
இணையாய் நீ வருவாய் என!
விழியெல்லாம் தேக்கி வைத்தேன்
என் பார்வையாய் நீ வேண்டுமென
விண்வெளியைச்
சுற்றி வந்தேன்
என் ஆகாயம் நீ என!
மனிதனாய் நான் மாறவும்
மனதை தேற்றிக் கொண்டேன்
மனிதமாய் என் மனதில்
நீ இருக்க சம்மதித்தால்!
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}