சென்னை : பாஜக.,விற்கு நாங்க தேர்தல் மூலம் செக் வைத்துள்ளோம் என திமுக.,வின் டி.கே.எஸ்.இளகோவன் தெரிவித்துள்ளார்.
நேற்று சென்னையில் நடைபெற்ற திமுக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிகேஎஸ் இளங்கோவன், தமிழக லோக்சபா தேர்தலில் நாங்கள் பெற்ற பிரம்மாண்ட வெற்றிக்கு காரணம் முதல்வர் ஸ்டாலின் தான். தமிழகம் முழுவதும் அவர் மேற்கொண்ட பிரச்சாரம் தான் எங்களின் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

லோக்சபா தேர்தல் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தங்களுக்கு சாதகமாக மாற்றி அமைக்க நினைத்த பாஜக.,விற்கு நாங்கள் செக் வைத்துள்ளோம். இது ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம். இந்தியாவின் பன்முகத்தன்மையான ஒரே நாடு ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற அரசியல் சட்டத்தை தங்களுக்குச் சாதகமாகத் திருத்த முயற்சிக்கும் பாஜகவுக்கு இது செக்.
இந்தியா வேற்றுமையில் ஒற்றுமைக்கு பெயர் பெற்றது. அந்த பன்முகத்தன்மையை ஒழித்து, பிரிவினையை ஏற்படுத்த பார்க்கிறது பாஜக. நாட்டின் பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் நிலைநிறுத்த தீர்மானம் நிறைவேற்றினோம் என்றார்.
மக்கள் வலுவான எதிர்க்கட்சியை தேர்வு செய்துள்ளார்கள் : ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 22 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவுக்கும், பாஜகவிற்கும் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. திமுக கூட்டக் கட்சிகளான காங்கிரஸ் 9, இந்திய கம்யூனிஸ்ட் 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, விடுதலை சிறுத்தைகள் கட்சி 2, மதிமுக, இந்திய முஸ்லீம் லீக் ஆகியன தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்திய அளவிலும் பாஜக 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}