சென்னை : பாஜக.,விற்கு நாங்க தேர்தல் மூலம் செக் வைத்துள்ளோம் என திமுக.,வின் டி.கே.எஸ்.இளகோவன் தெரிவித்துள்ளார்.
நேற்று சென்னையில் நடைபெற்ற திமுக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிகேஎஸ் இளங்கோவன், தமிழக லோக்சபா தேர்தலில் நாங்கள் பெற்ற பிரம்மாண்ட வெற்றிக்கு காரணம் முதல்வர் ஸ்டாலின் தான். தமிழகம் முழுவதும் அவர் மேற்கொண்ட பிரச்சாரம் தான் எங்களின் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

லோக்சபா தேர்தல் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தங்களுக்கு சாதகமாக மாற்றி அமைக்க நினைத்த பாஜக.,விற்கு நாங்கள் செக் வைத்துள்ளோம். இது ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம். இந்தியாவின் பன்முகத்தன்மையான ஒரே நாடு ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற அரசியல் சட்டத்தை தங்களுக்குச் சாதகமாகத் திருத்த முயற்சிக்கும் பாஜகவுக்கு இது செக்.
இந்தியா வேற்றுமையில் ஒற்றுமைக்கு பெயர் பெற்றது. அந்த பன்முகத்தன்மையை ஒழித்து, பிரிவினையை ஏற்படுத்த பார்க்கிறது பாஜக. நாட்டின் பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் நிலைநிறுத்த தீர்மானம் நிறைவேற்றினோம் என்றார்.
மக்கள் வலுவான எதிர்க்கட்சியை தேர்வு செய்துள்ளார்கள் : ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 22 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவுக்கும், பாஜகவிற்கும் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. திமுக கூட்டக் கட்சிகளான காங்கிரஸ் 9, இந்திய கம்யூனிஸ்ட் 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, விடுதலை சிறுத்தைகள் கட்சி 2, மதிமுக, இந்திய முஸ்லீம் லீக் ஆகியன தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்திய அளவிலும் பாஜக 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!
{{comments.comment}}