- J லீலாவதி
ஏற்றமும் இறக்கமும் உள்ளது வாழ்க்கை என
உணர்த்தியது பரமபதம்
கூட்டலையும் பெருக்கலையும் விளையாட்டாய்
கற்றுக் கொடுத்தது கிட்டிப்ல்
இலக்கையடைய சொல்லி கொடுத்தது தாயம்.
ஆக்கலும் அழித்தலும் நம்முள் உண்டு என
உணர்த்தியது ஏழு கல்
போராடு என பொட்டில் செதுக்கியது சதுரங்கம்
பொறுமையும் தனிமை நேரப் பெருமையும்
பெற்றுத் தந்தது கண்ணாமூச்சி

ஊனமாக இருந்தாலும் சாதிக்கனும் என
நெறி ஊட்டியது நொண்டி
இருக்கும் இடத்திலிருந்து இல்லாதவிடத்திலும்
நிரப்பும் குணம் பதித்தது பல்லாங்குழி
நண்பன் உயரம் போக
முதுகும் தோளும் குனிந்து பனிந்து நிற்க
சொல்லி கொடுத்தது பச்சை குதிரை
அதனால் தான் என்னவோ
அந்த காலத்தில் தற்கொலைகள் அவ்வளவாக இருந்ததில்லை.
உண்மைதானா?
(J லீலாவதி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிவு.. ரூ.96.11 ஆகக் குறைந்தது
அதிமுக.,வில் முற்றும் மோதல்... கே.சி. வீரமணி மனமாற்றம்.. ஆளுநரை சந்திக்க இபிஎஸ் திட்டம்
ஏன் எதற்கு எதனால்?
டேக் கேர் ..ரதி ....மிஸ் யு ரதி.. அவளின் (ல்) அவன்! (15)
தென்மேற்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தொடக்கம்: வானிலை ஆய்வு மையம் தகவல்
IPL 2026: மும்பை இந்தியன்ஸ் வெற்றியால்.. சென்னை சூப்பர் கிங்ஸ் ஹேப்பிண்ணே!
வைகாசி மாத சிறப்புகள்.. முருகப் பெருமான் அவதரித்த நன்னாள் வரும் மாதம்!
NEET.. நீட் தேர்வு முறையில் பெரும் மாற்றம் வருகிறது.. அடுத்த ஆண்டு முதல் கம்ப்யூட்டரில் தேர்வு!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: காலையிலேய ஹேப்பி நியூஸ் சொன்ன முதல்வர் விஜய்
{{comments.comment}}