- ஷீலா ராஜன்
சென்னை: ஏகப்பட்ட ஸ்டிரஸ், ஏகப்பட்ட வேலை.. தலையெல்லாம் அப்படியே பாரமா இருக்கு.. பத்து பேர் ஏறி உட்கார்ந்தா எப்படி இருக்குமோ அப்படி இருக்கு என்று புலம்பாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
அப்படிப்பட்ட தலைவலி உங்களுக்கும் இருக்கா.. அதுக்கு ஒரு சூப்பரான வீட்டு வைத்தியம் இருக்குங்க.. வாங்க பார்க்கலாம்.
வீட்டிலேயே இந்தத் தைலத்தை சூப்பராக தயாரிக்கலாம். தேவையான பொருட்கள் பற்றிப் பார்ப்போம்.

ஓம உப்பு
புதினா உப்பு
பச்சை கற்பூரம்
கண்ணாடிபாத்திரம் அல்லது பீங்கான் பாத்திரம்
மரக் கரண்டி
மேற்கண்ட மூன்றுப் பொருட்களையும் சம அளவு வாங்கி அதனை ஒன்றாக கண்ணாடி பாத்திரத்தில் இட்டு மூடியை டைட்டாக மூடி நன்றாக குலுக்க வேண்டும்.. அப்படியே ஒரு மணி நேரம் வைத்திருந்து விட்டு பிறகு உபயோகிக்கலாம்.. அதிக காரம் என்று நினைப்பவர்கள் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பயன்படுத்தலாம்..
இந்த கலக்கிய பொருளை, 2 அல்லது 3 துளிகள் கொதிக்கும் நீரில் விட்டு ஆவி பிடிக்கலாம்..
குளிக்கும் நீரில் சேர்த்து குளித்தால் உடல் வலி போயே போச்சு
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}