தலைவலிக்குதுடா, தலை வலிக்குதே.. கவலையே படாதீங்க.. சூப்பர் பாம் இருக்கு.. வீட்டிலேயே தயாரிக்கலாம்!

Dec 05, 2025,03:29 PM IST

- ஷீலா ராஜன்


சென்னை: ஏகப்பட்ட ஸ்டிரஸ், ஏகப்பட்ட வேலை.. தலையெல்லாம் அப்படியே பாரமா இருக்கு.. பத்து பேர் ஏறி உட்கார்ந்தா எப்படி இருக்குமோ அப்படி இருக்கு என்று புலம்பாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.


அப்படிப்பட்ட தலைவலி உங்களுக்கும் இருக்கா.. அதுக்கு ஒரு சூப்பரான வீட்டு வைத்தியம் இருக்குங்க.. வாங்க பார்க்கலாம்.


வீட்டிலேயே இந்தத் தைலத்தை சூப்பராக தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்  பற்றிப் பார்ப்போம்.




ஓம உப்பு 

புதினா உப்பு

பச்சை கற்பூரம்

கண்ணாடிபாத்திரம் அல்லது பீங்கான் பாத்திரம்

மரக் கரண்டி


மேற்கண்ட மூன்றுப் பொருட்களையும் சம அளவு வாங்கி அதனை ஒன்றாக கண்ணாடி பாத்திரத்தில் இட்டு மூடியை டைட்டாக மூடி நன்றாக குலுக்க வேண்டும்.. அப்படியே ஒரு மணி நேரம் வைத்திருந்து விட்டு பிறகு உபயோகிக்கலாம்.. அதிக காரம் என்று நினைப்பவர்கள் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பயன்படுத்தலாம்..


இந்த கலக்கிய பொருளை, 2 அல்லது 3 துளிகள் கொதிக்கும் நீரில் விட்டு ஆவி பிடிக்கலாம்..


குளிக்கும் நீரில் சேர்த்து குளித்தால் உடல் வலி போயே போச்சு

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு சட்டசபையில் மீண்டும் ஆளுநர் வெளிநடப்பு.. மைக் ஆப் செய்யப்பட்டதாகவும் பரபரப்பு புகார்!

news

ஆளுநர் உரையை வாசிக்காமல் முரண்டு பிடிப்பது நல்லதல்ல.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி.வெளியேறியது ஏன்?.. ஆளுநர் மாளிகை விளக்கம்

news

ஜனநாயகன் சென்சார் சான்றிதழ் வழக்கில் உத்தரவு ஒத்திவைப்பு

news

பொறுப்பேற்றதும் திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி பேசிய பாஜக நிதின் நபின்

news

சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த விடியா திமுக அரசு... எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்!

news

கவர்னரின் மைக் ஆஃப் செய்யப்படவில்லை...சபாநாயகர் அப்பாவு விளக்கம்

news

அம்பானி வீட்டு மின்சார கட்டணம் எவ்வளவு தெரியுமா? கேட்ட நீங்களே ஆசந்து போவீங்க!

news

யாருடன் கூட்டணி?...டிடிவி தினகரன் நாளை கட்சியினருடன் ஆலோசனை

அதிகம் பார்க்கும் செய்திகள்