தலைவலிக்குதுடா, தலை வலிக்குதே.. கவலையே படாதீங்க.. சூப்பர் பாம் இருக்கு.. வீட்டிலேயே தயாரிக்கலாம்!

Dec 05, 2025,03:29 PM IST

- ஷீலா ராஜன்


சென்னை: ஏகப்பட்ட ஸ்டிரஸ், ஏகப்பட்ட வேலை.. தலையெல்லாம் அப்படியே பாரமா இருக்கு.. பத்து பேர் ஏறி உட்கார்ந்தா எப்படி இருக்குமோ அப்படி இருக்கு என்று புலம்பாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.


அப்படிப்பட்ட தலைவலி உங்களுக்கும் இருக்கா.. அதுக்கு ஒரு சூப்பரான வீட்டு வைத்தியம் இருக்குங்க.. வாங்க பார்க்கலாம்.


வீட்டிலேயே இந்தத் தைலத்தை சூப்பராக தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்  பற்றிப் பார்ப்போம்.




ஓம உப்பு 

புதினா உப்பு

பச்சை கற்பூரம்

கண்ணாடிபாத்திரம் அல்லது பீங்கான் பாத்திரம்

மரக் கரண்டி


மேற்கண்ட மூன்றுப் பொருட்களையும் சம அளவு வாங்கி அதனை ஒன்றாக கண்ணாடி பாத்திரத்தில் இட்டு மூடியை டைட்டாக மூடி நன்றாக குலுக்க வேண்டும்.. அப்படியே ஒரு மணி நேரம் வைத்திருந்து விட்டு பிறகு உபயோகிக்கலாம்.. அதிக காரம் என்று நினைப்பவர்கள் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பயன்படுத்தலாம்..


இந்த கலக்கிய பொருளை, 2 அல்லது 3 துளிகள் கொதிக்கும் நீரில் விட்டு ஆவி பிடிக்கலாம்..


குளிக்கும் நீரில் சேர்த்து குளித்தால் உடல் வலி போயே போச்சு

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழகம்: நயினார் நாகேந்திரன்!

news

தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!

news

விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!

news

திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு

news

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்

news

நட்பே வா!

news

இப்பூவுலகில் அழகில் சிறந்த பெண்கள் எங்கே ??

news

தாத்தா பாட்டிகள் தினம்.. கொண்டாடுவோம் இந்தக் குழந்தைகளையும்!

news

சத்தம் ஏதுமின்றி... மௌனமாய் விழிகளில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்