பெசன்ட் நகர் கடற்கரைக்கும் வந்தது மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக நடை பாதை

Feb 12, 2025,11:43 AM IST

சென்னை மெரீனா கடற்கரையில் உள்ளது போலவே பெசன்ட் நகர் கடற்கரையிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக நடை பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்