குளிர் காலத்தில் சருமத்தை பாதுகாக்க முக்கியமான 5 டிப்ஸ்

Jan 25, 2023,11:23 AM IST
சென்னை: குளிர்காலம் இன்னும் முடியலை மக்களே.. பனி கொட்டிட்டுதான் இருக்கு. குளிர்காலத்தில் ஏற்படும் குளிரை சமாளிக்க நாம் தயார்படுத்தி கொள்ள வேண்டும். 


குளிர்காலத்தில்  குழந்தைகள் மற்றும் பெண்களின் முக்கிய பிரச்சனை சரும வறட்சி,  உதடு வெடிப்பு, தோல்களில் ஏற்படும் அரிப்பு  போன்றவை. இவற்றை சமாளிக்க பலவிதமான ரசாயனம் கலந்த அழகு சாதனப் பொருட்கள் போன்றவற்றை வாங்கி பயன்படுத்துவதே பெரும்பாலானவர்கள் செய்யும் தவறாக உள்ளது.


இது போன்ற கெமிக்கல் அதிகம் நிறைந்த பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் சருமம் மேலும் பாதிக்கப்படைகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு இது பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.



இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க குழந்தைகள் மற்றும், பெண்களுக்கான சில எளிய 5 டிப்ஸ் பற்றி இங்கே பார்க்கலாம்.

1.உதடுகளில் பயன்படுத்தும் லிப் பாம்களை குழந்தைகளுக்கு தடவ கூடாது. அதில் உள்ள ரசாயனங்கள் குழந்தைகளின் உதடுகளை பாதிக்கும்.        

2.குழந்தைகளுக்கு சுத்தமான தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது நல்லது.

3.குளிக்கும் முன் பெண்கள் முகத்தில் எண்ணெய் தேய்த்து ஊறவைத்து பின் குளிப்பது சரும வறட்சியை தடுக்கும்.               

4.குழந்தைகளுக்கு நீர்சத்துள்ள காய்கறிகள், பழங்களை கொடுக்கலாம்.                           

5.லிப்ஸ்டிக் போடுவதை தவிர்த்து உதட்டில் உப்பு சேர்க்காத வெண்ணெய் பயன்படுத்தலாம்.

சமீபத்திய செய்திகள்

news

வரலாற்று சாதனை பெற்று வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 2000த்தை நெருங்கியது

news

முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி

news

தென்னகத்து காசி.. காலபைரவர் கோவில்.. ஈரோடு போனா மறக்காம போய்ட்டு வாங்க!

news

சமுதாயமும் ஆன்மீகமும் (The Society and Spirituality)

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 14, 2025...இன்று சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ராசிகள்

news

41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!

news

மழையே மழையே.. மறுபடியும் ஒரு மழைக்காலம் வந்தாச்சு.. காலையிலே சூப்பராக நனைந்த சென்னை

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்