கடலில் கவிழ்ந்த பைபர் படகு... 6 மீனவர்கள் மீட்பு!

Sep 23, 2023,02:28 PM IST

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே கடலில் கவிழ்ந்த பைபர் படகில் தத்தளித்துக் கொண்டிருந்த ஆறு மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.


திருச்செந்தூர் கடலில் நேற்று மீனவர்கள் மீன் பிடிக்க படகில் சென்றனர். மீன்பிடித்து கரை திரும்பும் போது ராட்சத அலைகள்  ஒன்றோடு ஒன்றாக மோதிக் கொண்டிருந்தன. திடீரென்று எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் படகு மோதி கவிழ்ந்தது. இதில் ஒரு  படகில் இருந்த 6 மீனவர்கள் கடலுக்குள் விழுந்து  தத்தளித்தனர்.


தகவல் அறிந்து உடனடியாக விரைந்து வந்த மீட்பு படையினர் கடலில் விழுந்த மீனவர்களை ஒன்றரை மணி நேரப் போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்டனர்.


இந்நிலையில் படகில் உள்ள ரூபாய் 3.5 லட்சம் வலைகள் கடலில் விழுந்து நாசமாகின. படகு எஞ்சின்கள் சேதம் அடைந்தது. இதனால் மீனவர்கள் சோகத்துடன் கரைக்கு திரும்பினர்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

மாம்பழ விவசாயிகளின் நலனுக்காக... பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள்... அம்பலமான திமுக அரசின் புளுகு: அன்புமணி காட்டம்

news

4 ஆண்டுகளாக அரசு முடங்கிக் கிடந்ததற்கு, இப்போது நடக்கும் கண்துடைப்பு முகாம்களே சாட்சி: அண்ணாமலை

news

ஆந்திராவில் பிரம்மாண்ட ஏஐ மையம் அமைக்கும் கூகுள்... இன்று ஒப்பந்தம் கையெழுத்து!

news

பொண்டாட்டி இலவசம் என்று கூறுவதா.. மனிதராகவே இருக்கத் தகுதியற்ற சி.வி. சண்முகம்.. அமைச்சர் கீதா ஜீவன்

news

முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி

news

41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்