திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே கடலில் கவிழ்ந்த பைபர் படகில் தத்தளித்துக் கொண்டிருந்த ஆறு மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
திருச்செந்தூர் கடலில் நேற்று மீனவர்கள் மீன் பிடிக்க படகில் சென்றனர். மீன்பிடித்து கரை திரும்பும் போது ராட்சத அலைகள் ஒன்றோடு ஒன்றாக மோதிக் கொண்டிருந்தன. திடீரென்று எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் படகு மோதி கவிழ்ந்தது. இதில் ஒரு படகில் இருந்த 6 மீனவர்கள் கடலுக்குள் விழுந்து தத்தளித்தனர்.
தகவல் அறிந்து உடனடியாக விரைந்து வந்த மீட்பு படையினர் கடலில் விழுந்த மீனவர்களை ஒன்றரை மணி நேரப் போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்டனர்.
இந்நிலையில் படகில் உள்ள ரூபாய் 3.5 லட்சம் வலைகள் கடலில் விழுந்து நாசமாகின. படகு எஞ்சின்கள் சேதம் அடைந்தது. இதனால் மீனவர்கள் சோகத்துடன் கரைக்கு திரும்பினர்.
பாட்டாளி மக்கள் கட்சி என்பது தனிப்பட்ட நபரின் சொத்து கிடையாது: அன்புமணி ராமதாஸ்!
கூடல் மாநகரில் கூடுகிறது கழகப் பொதுக்குழு.. பொதுத் தேர்தலில் வென்றிடுவோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஈடில்லாத மாபெரும் கலைஞன் கமல்ஹாசன்.. அவரை சிறுமைப்படுத்துவதா?.. நடிகர் சங்கம் கண்டனம்
மாநிலங்களவை சீட் ஒதுக்கியதற்கு.. முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமலஹாசன்!
அன்புமணிக்கு பக்க பலமாகும்.. செளமியா அன்புமணி, 3 மகள்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!
பாமக பொருளாளர் திலகபாமாவை நீக்கிய டாக்டர் ராமதாஸ்.. தொடர்வார் என்று அறிவித்தார் அன்புமணி!
அன்புதானே எல்லாம்.. பாமகவின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 23 மா.செக்களில் 22 பேர் வருகை!
வண்டி வண்டியாக கொண்டு வந்து கொட்டப் போறாங்க.. என்ன பண்ணப் போறீங்க?.. விஜய் கேள்வி
தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்.. முதல்வர் மு க ஸ்டாலின்
{{comments.comment}}