தமிழ்நாட்டில் மேலும் 8 மாவட்டங்கள் உருவாக்க திட்டம்?.. அமைச்சர் தகவல்!

Apr 01, 2023,04:04 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வந்துள்ளது. குறிப்பாக 8 மாவட்டங்களைப் பிரிக்க கோரிக்கை வந்துள்ளது குறித்து முதல்வருடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் பெரிய பெரிய மாவட்டங்களை நிர்வாக காரணங்களுக்காக பிரிப்பது சகஜம்தான். பல மாவட்டங்கள் இதுபோல பிரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தைப் பிரித்து ஆரணியை மாவட்டமாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுபோல மேலும் சில மாவட்டங்களைப் பிரிக்கவும் கோரிக்கை வந்துள்ளது.



இதுகுறித்து சட்டசபையில், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறுகையில், எட்டு மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்கள் அமைக்க கோரிக்கை வந்துள்ளது. அதில் ஆரணியும் அட்கம். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தப்படும்.

விரைவில் உரிய  ஆலோ���னைகள் பெற்று, நிதி நிலையை கருத்தில் கொண்டு இதுதொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்