தமிழ்நாட்டில் மேலும் 8 மாவட்டங்கள் உருவாக்க திட்டம்?.. அமைச்சர் தகவல்!

Apr 01, 2023,04:04 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வந்துள்ளது. குறிப்பாக 8 மாவட்டங்களைப் பிரிக்க கோரிக்கை வந்துள்ளது குறித்து முதல்வருடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் பெரிய பெரிய மாவட்டங்களை நிர்வாக காரணங்களுக்காக பிரிப்பது சகஜம்தான். பல மாவட்டங்கள் இதுபோல பிரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தைப் பிரித்து ஆரணியை மாவட்டமாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுபோல மேலும் சில மாவட்டங்களைப் பிரிக்கவும் கோரிக்கை வந்துள்ளது.



இதுகுறித்து சட்டசபையில், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறுகையில், எட்டு மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்கள் அமைக்க கோரிக்கை வந்துள்ளது. அதில் ஆரணியும் அட்கம். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தப்படும்.

விரைவில் உரிய  ஆலோ���னைகள் பெற்று, நிதி நிலையை கருத்தில் கொண்டு இதுதொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்

news

வரலாற்று சாதனை பெற்று வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 2000த்தை நெருங்கியது

news

முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி

news

தென்னகத்து காசி.. காலபைரவர் கோவில்.. ஈரோடு போனா மறக்காம போய்ட்டு வாங்க!

news

சமுதாயமும் ஆன்மீகமும் (The Society and Spirituality)

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 14, 2025...இன்று சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ராசிகள்

news

41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!

news

மழையே மழையே.. மறுபடியும் ஒரு மழைக்காலம் வந்தாச்சு.. காலையிலே சூப்பராக நனைந்த சென்னை

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்