தமிழ்நாட்டில் மேலும் 8 மாவட்டங்கள் உருவாக்க திட்டம்?.. அமைச்சர் தகவல்!

Apr 01, 2023,04:04 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வந்துள்ளது. குறிப்பாக 8 மாவட்டங்களைப் பிரிக்க கோரிக்கை வந்துள்ளது குறித்து முதல்வருடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் பெரிய பெரிய மாவட்டங்களை நிர்வாக காரணங்களுக்காக பிரிப்பது சகஜம்தான். பல மாவட்டங்கள் இதுபோல பிரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தைப் பிரித்து ஆரணியை மாவட்டமாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுபோல மேலும் சில மாவட்டங்களைப் பிரிக்கவும் கோரிக்கை வந்துள்ளது.



இதுகுறித்து சட்டசபையில், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறுகையில், எட்டு மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்கள் அமைக்க கோரிக்கை வந்துள்ளது. அதில் ஆரணியும் அட்கம். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தப்படும்.

விரைவில் உரிய  ஆலோ���னைகள் பெற்று, நிதி நிலையை கருத்தில் கொண்டு இதுதொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்

news

கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!

news

கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்