லூதியானாவில் வாயுக் கசிவு.. 9 பேர் பலி.. 10க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

Apr 30, 2023,10:56 AM IST
லூதியானா:  பஞ்சாப் மாநிம் லூதியானாவில் ஒரு தொழிற்சாலையில் காஸ் கசிவு ஏற்பட்டதில் 9 பேர் மூச்சுத் திணறி பலியானார்கள். 10க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.

லூதியானாவின் கியாஸ்புரா என்ற இடத்தில் ஒறு தொழிற்சாலை உள்ளது. அங்கிருந்து திடீரென காஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். உடனடியாக தகவல் கிடைத்து டாக்டர்கள், ஆம்புலன்ஸ்கள் விரைந்தனர். பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.




ஆனால் 9 பேர் மூச்சுத் திணறலால் உயிரிழந்துவிட்டனர். 10க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது.

என்ன மாதிரியான காஸ் கசிந்தது என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. தொழிற்சாலை அருகில் வசித்து வரும் மக்களும் பாதுகாப்பான பகுதிக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்